Browsing Category

இந்தியா

பற்றி எரியும் மணிப்பூர்: பதற்றத்தில் ஆளும் கட்சியும் ஆளுநரும்!

பழங்குடி மாணவர் அமைப்பு சார்பில் மணிப்பூரின் மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினரல்லாதோரும் பேரணியில் ஈடுபட்டதால், இருதரப்பிடையே மோதல் ஏற்பட்டது. இதனால்…

ஜல்லிக்கட்டு வழக்கு விரைவில் விசாரணை!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இம்மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில…

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வீராங்கனைகளுக்கே இந்த நிலை!

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது. பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த…

உலக வங்கியின் தலைவராக அஜய் பங்கா நியமனம்!

உலக வங்கியின் தலைவராக உள்ள டேவிட் மால்பாஸுக்கு எதிராக பருவநிலை மாற்ற விவகாரத்தில் நாடுகளுக்கு நிதி வழங்குவதில் அவா் முறையாகச் செயல்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வரும் ஜூன் மாதத்துடன் அப்பதவியில் இருந்து விலகுவதாக அவா்…

தென்பெண்ணை விவகாரம்: ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்!

- உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் இருமாநில பிரச்சனையை தீர்க்கும் விதமாக…

வலியில்லாத மரண தண்டனை சாத்தியமா?

- உச்சநீதிமன்றம் தீவிர பரிசீலனை  வலியற்ற முறையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கோரியும், இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு ஒரு வழிகாட்டுதலுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக…

நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெறுப்பு பேச்சை தடுத்திடுக!

- மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு நாட்டில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட ஏராளமான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு…

6 மாத கட்டாய காத்திருப்பு காலம் அவசியமல்ல!

- உச்சநீதிமன்றம் அதிரடி சீர்செய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்ட திருமணங்களை, 6 மாதம் காத்திருக்காமல் உடனடியாக ரத்து செய்யும் உரிமை தனக்கு உண்டு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பரஸ்பர சம்மதத்துடன் விவகாரத்து கேட்டு வழக்குத் தொடுப்பவர்கள்,…

மூத்தக் குடிமக்களுக்கான சலுகை ரத்தால் ரூ.2,242 கோடி வருவாய்!

ரயில்வே துறை கொரோனா பாதிப்பை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ரயில்வேயில் முதியோருக்கான கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டது. இந்த சலுகை இன்னமும் திருப்பித் தரப்படவில்லை. இந்நிலையில், மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர்,…

ரூ.1.87 லட்சம் கோடி: புதிய உச்சத்தில் ஜிஎஸ்டி வசூல்!

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக ரூ.1,67,540…