Browsing Category

பிரபலங்களின் நேர்காணல்கள்

எத்தனை துன்பங்கள் வந்தாலும்…!

- ஏ.ஆர்.ரஹ்மான் “உன்னால் தாங்க முடியாத துன்பத்தைக் கடவுள் உனக்குத் தரப் போவதில்லை” என்று குர்ஆனில் ஒரு வரி வரும். அது தான் உண்மை. “எத்தனை துன்பங்கள் வந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு மீண்டு வரத் தான் வேண்டும். தோல்வியிலிருந்து…

எம்.ஜி.ஆருக்கு ஆபரேஷன் நடந்த இடம்!

- இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.தணிகாசலத்தின் கல்லூரிக் காலம் இந்தியாவின் தலைசிறந்த ‘கார்டியாலஜி’ நிபுணர்களில் ஒருவர். பத்மஸ்ரீ, பி.சி.ராய் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான டாக்டர் எஸ். தணிகாசலம். அவரது சாதனைப்…

என் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பால் நெகிழ்ந்தேன்!

பொன்னியின் செல்வன் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய பாடலாசிரியர் அறிமுகமாகியுள்ளார். அவர்தான் நவீன தமிழ் இலக்கிய வெளியில் கவிஞராக புகழ்பெற்ற இளங்கோ கிருஷ்ணன். மணிரத்னம்…

சென்னையும் பிடிக்கும், சென்னைத் தமிழும் பிடிக்கும்!

- நாசரின் சென்னை அனுபவங்கள்: சென்னையைப் பற்றிய என் நினைவுகள் 12 வயதிலிருந்தே தொடங்குகின்றன. 70-களில் முதன்முதலாக நான் சென்னைக்கு வந்தேன். எனக்கு 12 அல்லது 13 வயதிருக்கும். ஒரு நாள் மாலை என் அப்பா திடீரென்று சுபா(ங்) மேரே ஸாத் மதராஸ்கு…

எங்களைக் காப்பவர் அய்யனாா்தான்!

புஷ்பவனம் குப்புசாமியின் குலதெய்வ நம்பிக்கை * “வெள்ளைக் குதிரையில் அய்யனாரே வேகமாய் வந்தருளும் அய்யனாரே எல்லையில் கோயில் கொண்ட அய்யனாரே எல்லை உண்டோ உந்தனுக்கு அய்யனாரே..” – இது எங்களின் குலதெய்வமான அய்யனாருக்காக நாங்கள் பாடுகிற பாட்டு.…

கமல் என்னைக் கட்டித் தழுவி அழுதார்!

மணா-வின் ‘கமல் நம் காலத்து நாயகன்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் (18.12.2011) இயக்குநர் பாலு மகேந்திரா பேசியது. “மனசுக்குப் மிகப்பிடித்த, நெருக்கமான நண்பனைப் பற்றி என்ன பேசுவது. முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் நானும், கமலும் சந்தித்தோம்.…

பாலு மகேந்திரா – கல்லூரி மாணவிகள் – கருத்து மோதல்!

ராசி அழகப்பனின் தாயின் விரல்நுனி: தொடர்-11 **** எண்பதுகளின் துவக்கத்தில் ஜர்னலிஸம் என்பது பத்திரிகையாளர் பார்வையில் வெளியிலிருந்து வருகிற செய்திகளை அல்லது தான் விரும்புகிற முக்கியமான பிரமுகர்களின் பேட்டிகள், விருப்பங்களை, சூழல்களைத்…

இளையராஜாவுக்கு நான் உதவினேனா?

ஜெயகாந்தன் பதில் * கேள்வி : இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு நீங்கள் தான் ஆரம்பத்தில் உதவி செய்தீர்கள் என்று அவரே ஒரு பேட்டியின் போது சொன்னாரே, உண்மை தானா? ஜெயகாந்தன் பதில்: நான் அவ்விதமெல்லாம் யாருக்கும் எந்த உதவியும் செய்ததில்லை. நான்…

20 ஆண்டுகள் கடந்து இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ‘அழகி’!

1986 ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை ‘கல்வெட்டு' எனும் பெயரில் சிறுகதையாக உருவானது. என்னை உறங்க விடாமல் செய்திருந்த இருவரும் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் “அழகி” எனும் பெயரில் திரைப்படமாக உயிர்பெற்று மக்களின் நெஞ்சங்களில்…

மாநாடு படத்தின் டைம் லூப்பை முடிவு செய்தது விஜய்-சூர்யா தான்!

இயக்குநர் வெங்கட்பிரபு வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான ‘மாநாடு’ திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன்,…