Browsing Category
கதம்பம்
டேன்டீ மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு!
தமிழ்நாடு விவசாயிகள் பிரச்சனைகளைத் தீர்க்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை VTMS-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் M.S. செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்து உரையாற்றினர்.
நம்பிக்கை இல்லாத அறிவு வெறுமைக்குச் சமம்!
இன்றைய நச்:
நம்பிக்கை இல்லாத அறிவு வெறுமைக்குச் சமம்;
அறிவுதான் மனிதனை மெருகேற்றும் ஆயுதம்;
நம்பிக்கை அதனை முழுமையாக்கும்.
கவிஞர் ஜான் டன்
இன்றைய உழைப்பு நாளைய அடையாளம்!
தாய் சிலேட்:
இன்று விதைக்கும்
உழைப்பே,
நாளைய
அடையாளம்!
- எழுத்தாளர் எம்.எஸ்.உதயமூர்த்தி
எந்தப் புனிதத்தைக் காப்பாற்றப் போகிறீர்கள்?
வாசிப்பின் ருசி:
மனித குல வாழ்வில்
மிகப் புனிதமானது
தனி மனிதனின் சுதந்திரம்;
அதை நொறுக்கி முடமாக்கிவிட்டு
நாம் எந்த புனிதத்தையும்
காப்பாற்றி விட முடியாது!
- எழுத்தாளர் ஜெயகாந்தன்
இலக்கை அடைய சிந்தனையை உயர்த்துங்கள்!
தாய் சிலேட்:
உயரத்தை அடைய
விரும்பினால்,
சிந்தனையை
உயர்த்துங்கள்!
- ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
அதிகாரத்தால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது!
இன்றைய நச்:
அதிகாரம் எல்லாவற்றையும்
கட்டுப்படுத்த விரும்பும்போது,
சிந்தனையே அதன் முதல் எதிரி.
எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல்
அனைவருக்குமான அவசியம்…!
இன்றைய நச்:
ஜாதி, மத விவகாரங்களில் மட்டுமல்லாமல்
அரசியல் விவகாரங்களிலும்
நம் சுயமரியாதையைப்
பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!
- தோழர் ப.ஜீவானந்தம்
வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது!
தாய் சிலேட்:
இருளால் இருளை நீக்க முடியாது,
ஒளி மட்டுமே அதை செய்யும்;
வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது,
அன்பு மட்டுமே அதை செய்ய முடியும்!
- மார்ட்டின் லுதர் கிங்
#மார்ட்டின்லுதர்கிங் #MartinLutherKing
கலை என்பது கேள்வி கேட்கும் ஆயுதம்!
வாசிப்பின் ருசி:
கலை என்பது
அலங்காரமல்ல…
அதிகாரத்திடம்
கேள்வி கேட்கும் ஆயுதம்!
- எழுத்தாளர் ஞாநி சங்கரன்
சில நேரங்களில் மௌனம்தான் சிறந்த பதில்!
இன்றைய நச்:
“அழகென்றால் முகம் அல்ல… மனம் தான்.”
“உன்னை புரிந்துகொள்ளாத உலகத்திடம்உன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.”
“மௌனம் கூட சில நேரங்களில் மிக உரத்த பதில்.”
“இழப்புகளை எண்ணி வாழ்க்கையை சுருக்காதே…அனுபவங்களை எண்ணி வாழ்க்கையை…