சில நேரங்களில் மௌனம்தான் சிறந்த பதில்!

இன்றைய நச்:

“அழகென்றால் முகம் அல்ல… மனம் தான்.”

“உன்னை புரிந்துகொள்ளாத உலகத்திடம்
உன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.”

“மௌனம் கூட சில நேரங்களில் மிக உரத்த பதில்.”

“இழப்புகளை எண்ணி வாழ்க்கையை சுருக்காதே…
அனுபவங்களை எண்ணி வாழ்க்கையை விரிவாக்கு.”

– கவிஞர் பாலா என அழைக்கப்பெறும் பேராசிரியர் இரா.பாலச்சந்திரன்

#கவிஞர்பாலா #பேராசிரியர்இராபாலச்சந்திரன் #இராபாலச்சந்திரன் #kavignarbala #rbalachandren

 
 

 

 

You might also like