Browsing Category

பேட்டிகள்

எழுத்தென்பது மௌனத்திற்கு எதிரான கலகம்!

தனது நாவலில் பண்டிட் பியாரி லால் எனும் கதாபாத்திரம் ஒன்று தனது பழத்தோட்டத்தில் இறந்து போகிற காட்சியை எழுதுகிறபோது சல்மான் ருஷ்டியினால் அதைத் தாங்கவே முடியவில்லை. மேஜையில் அமர்ந்து அழத் தொடங்கி விட்டார்.

எழுதித் தீர்க்க முடியாதவை இன்னும் மனதில் இருக்கின்றன!

ஒன்றிய அரசாங்கத்தின் இந்த சர்வாதிகாரப் போக்கை மக்களிடம் அம்பலப்படுத்தி, நமக்கென்றொரு சாகித்திய அகாடமியை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.

மனிதர்களை ஜனநாயகப்படுத்தும் புத்தகங்கள்!

ஜெயகாந்தன், அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் உள்ளிட்ட தமிழின் முதன்மையான படைப்பாளிகள் அனைவரும் பட்டினியின் குரூரத்தை எழுதியிருக்கிறார்கள்.

தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆய்வாளர் தமிழ்ப் பரிதி!

உலக அளவில் 23ஆம் இடத்தில் இருந்த தமிழின் அகராதி வளங்கள் தற்போது எட்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இணையத்தில் தமிழை மேம்பட்ட சொற்பதிவுகள் கொண்ட முதல்மொழியாக மாற்றும் நோக்கில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொசுக்கடிக்கு பயந்து எழுத்தாளரானேன்!

ஒரு வருட இடைவெளியில் நான் என் தந்தையோடு இணைந்து கைத்தறி சேலைத் தயாரிப்பு தொழிலை கவனித்துக்கொண்டே எழுத்துப் பணியையும் தொடரவே, ஆசிரியர் பணி என்னைவிட்டு விலகி பால்வெளி மண்டலத்திற்கு அப்பால் போய்விட்டது.

வனமக்கள் தோழன் வி.பி.ஜி. என்கிற வி.பி.குணசேகரன்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள மந்தை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன். அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவரான கருப்பனுக்கு விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ள அரசு நிலம் ஒதுக்கப்பட்டது. விவசாயம் செய்யத் தண்ணீர் வேண்டும் என்பதற்காக…

‘காதல் கோட்டை’ கமலி முதல் குறும்பட விருது வரை!

நடிகை தேவயானி முதன்முறையாகத் தயாரித்து, இயக்கியுள்ள குறும்படம் ‘கைக்குட்டை ராணி’. 20 நிமிடங்கள் ஓடும் இக்குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளைப் பேசுகிறது. தாயை இழந்த ஒரு பெண் குழந்தை, தந்தை வெளியூரில் பணிபுரியும் சூழலில் எத்தகைய சிக்கல்களைச்…

விஜய் அதிமுகவிடம் விதித்த கூட்டணி நிபந்தனை?

சில நாட்களாக தமிழக ஊடகங்களில் பரபரப்பான செய்தியாகவும் விவாதத்திற்கான பொருளாகவும் அடிபட்டது மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் சென்னை வருகை. அந்த வருகையின்போது அவர் சந்தித்த முக்கியமான நபர்களில் ஒருவர், ‘துக்ளக்’ ஆசிரியரும் ஆடிட்டருமான…

வைரமுத்துவை வளர்த்தெடுத்த வடுகபட்டி எனும் நாற்றங்கால்!

நதிமூலம் - பிரபலமான பலரின் பால்ய எழுச்சியான மூலத்தைத் தேடிச் சென்று பதிவு செய்யும் தொடரை 20 ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் வார இதழில் எழுதத் துவங்கியபோது அதற்குப் பரவலான வரவேற்பு கிடைத்தது. கலைஞரின் நதிமூலத்திற்காக திருக்குவளை,…

கவிஞர் ராசி அழகப்பன்: வயதை வெல்லும் வாலிபர்!

கிராமத்தில் இருந்து வந்த இளைஞர், கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பொன்னான வாய்ப்பாக மாற்றிக்கொண்டு நல்லதொரு உதாரணமாக விளங்குகிறார் என்றால் அது மிகையல்ல.