Browsing Category

நேற்றைய நிழல்

தாராள மனது எல்லோருக்கும் வந்து விடுவதில்லை!

கவிஞர் கண்ணதாசன் நடத்தி வந்த ‘தென்றல்’ வார ஏட்டில் (27.10.1956) ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ எனத் தலைப்பிட்டு பின்வருமாறு எழுதியிருந்தார். “நடிகத் தோழர்களின் சேவை நாட்டுக்குப் பல வகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டுமல்லாது,…

வைரமுத்து உரை: கையடக்கப் பதிப்பு வருமா?

பரிமேலழகர், வஉசி, திருவிக, தெ.பொ.மீ, பாவாணர், நாமக்கல் கவிஞர், டாக்டர் முவ, குன்றக்குடி அடிகளார், நாவலர், கலைஞர் வரிசையில் இன்று வைரமுத்து. தனித்துவமான தன் கவித்துவத் தமிழை மறந்து எளிய தமிழில் உரை எழுதியிருக்கிறார்.

உலகின் தலைசிறந்த நகரங்களுக்கு முன்னோடி சென்னை தான்!

நினைவலையில் 'மதராசப்பட்டினம்' - 1 1881-ம் ஆண்டில்தான் முதல் எக்ஸ்சேஞ்ச், பிளிக்கர்ஸ் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. 1910-ம் வருடத்தில் தொலைபேசி வைத்திருப்போரின் எண்ணிக்கை 350ஆக இருந்தது. அந்த நாட்களில் ஐரோப்பாவில்கூட அதிகமானவர்கள் தொலைபேசி…

தமிழன் தமிழனாகவே வாழ வேண்டும்!

அறிஞர் அண்ணா எழுதி நடித்த பிரபலமான நாடகம் ‘சந்திரோதயம்’. தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த அந்த நாடகத்தில் துரைராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் அண்ணா. அவருடைய உயிர்த் தோழன் சாம்பசிவமாக நாடகத்தில் நடித்தவர் கலைஞர்…

இயல்பு மாறாமல் இருப்பதே நல்ல வளர்ச்சி!

பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் தொகுப்பிலிருந்து... “தம்பி, பெருநிதியும் குறைமதியும் கொண்ட அந்தச் சீமானைக் காணச் சென்றான், அறிவுச் செல்வம் நிரம்பப் பெற்றிருந்த வறுமை நிலையினன். செருக்கு மிக்கவனாகத் தன் நண்பன்…

நேரு, இந்திராவுடன் இயல்பான தோற்றத்தில் சாப்ளின்!

'சார்லி சாப்ளின்' என்றாலே மெலிந்த உருவம், ஹிட்லர் மீசை, காலில் ஷூ, தலையில் தொப்பி, கையில் குச்சி என்ற பிம்பம்தானே மக்களின் மனதில் இருக்கிறது? அது மட்டுமே உண்மை அல்ல. இந்திரா காந்திக்கும், ஜவஹர்லால் நேருவிற்கும்…

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதில் ஆர்வம் காட்டிய எம்ஜிஆர்!

அருமை நிழல்: ராமாவரத்தில் உள்ள தனது வீட்டிலும் வேறு சில பொது இடங்களிலும் வாய்ப்புக் கிடைக்கும்போது, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர். பாய்ஸ் கம்பெனி காலத்திலிருந்தே அவருக்கிருந்த…

எம்.ஜி.ஆர் என்னிடம் கொடுக்க நினைத்த பொறுப்பு!

கேள்வி : உங்கள் காலத்தில் செல்வாக்கு மிகுந்த நடிகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். குடிகாரனாகவோ, வில்லனாகவோ அவர் நடித்ததில்லை. இமேஜ் பற்றி மிகுந்த கவனத்துடன் இருந்தார். ஆனால், நீங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருந்தீர்களே.. ஏன்? சிவாஜி…

உலகின் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழுக்கு!

விகடன் பிரசுரத்தில், எம்.பி., சு.வெங்கடேசன் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

முதல் படத்திலேயே மூடநம்பிக்கைக்கு எதிராகப் பேசிய இயக்குநர்!

இயக்குநர் கே. பாக்யராஜ் சிஷ்யர்களில் மிகவும் துடிப்பான கெட்டிக்காரராக இருந்த ஆர். பாண்டியராஜன் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் 'கன்னி ராசி'. 1985ம் ஆண்டு வெளியானது. பிரபு, ரேவதி, கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், சுமத்ரா உள்ளிட்டோரின்…