Browsing Category

அரசியல்

தவெக-வில் செங்கோட்டையன்: அதிமுக தொண்டர்களின் சில கேள்விகள்!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அண்மையில் நீக்கப்பட்ட பிறகு, அவர் எந்தக் கட்சியில் சேர்வார் என்று பல்வேறு யூகங்கள் எழுந்து கொண்டிருந்தன. குறிப்பாக டெல்லிக்கு அடிக்கடி சென்று பாஜக தலைமையைச் சந்தித்து வந்த பின்னணியை வைத்து அவர் பாஜகவில்…

காலம் கடந்து தவறை உணர்ந்த இந்திராகாந்தி!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அன்றைய ஆட்சியை விமர்சித்த எந்த விடுதலை வேட்கைக் குரல் எழுத்திலோ, மேடைப் பேச்சிலோ, நாடக மேடையிலோ, திரைப்படத்திலோ இடம் பெற்றாலே அவை மோப்பம் பிடிக்கப்பட்டு விமர்சன விகிதத்திற்கு ஏற்பத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.…

தலைக்கனத்தால் தவிடுபொடியான மெகா கூட்டணி!

பீகார் சட்டசபைத் தேர்தல், தேசிய அரசியலில் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒரே அணியில் இணையலாம் என அரசியல் நோக்கர்கள் கணித்தனர். அந்த மாநிலத்தில் நிதிஷ்குமார் 20…

தி.மு.க.வும் ஊடக பலமும்!

“பஞ்சமர்களும் வியாதியஸ்தர்களும் நாடக அரங்கிற்குள் நுழையக் கூடாது”. - இது 1930-களுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஒரு நாடகத்திற்கான நோட்டீஸ். இந்த நோட்டிசின் பிரதியை தற்போதும் சென்னையிலுள்ள ரோஜா முத்தையா நூலகத்திற்குச் சென்றால் பார்க்க முடியும்.…

பீகாரில் தேஜஸ்வி முதலமைச்சர் ஆவாரா?

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகிய தேசிய தலைவர்கள் முகாம் அமைத்து சில தினங்களாக…

அதிமுக தன்னை மறுபரிசீலனை செய்து கொள்ளுமா?

“ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பில், கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்...” - இந்தப் பாடல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘உரிமைக் குரல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். “மக்களின் குரலே, மகேசன் குரல்“ என்று…

கரூர் விபத்து: கூட்டணி அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: தமிழக அரசியல் சூழ்நிலையை நன்றாக உணர்ந்தவர்கள் அவசியம் ஒன்றைத் தெரிந்து வைத்திருப்பார்கள். தேர்தலுக்கு முன் நடக்கும் சில சம்பவங்கள் அந்தச் சூழலில் தேர்தலின் திசையையே மாற்றியிருக்கின்றன. முடிவையும்…

நேற்று ஜல்லிக்கட்டு, இன்று கரூர்!

தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ள கரூர் உயிரிழப்பு வழக்கு, தற்போது நீதிபதி அஜய் ரஸ்தோகி கைக்குச் சென்றிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக மாறியிருக்கிறது.

முக்கியமான கேள்வியை நழுவவிட்ட எடப்பாடி!

செய்தி: கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யுடன் பேசவில்லை! - எடப்பாடி பழனிசாமி கோவிந்த் கமெண்ட்: பொதுவாக, தேர்வு எழுதும் மாணவர்கள் சில கேள்விகளுக்கு பதில் எழுதாமல் விட்டுவிடுவார்கள். எடப்பாடியோ முக்கியமான கேள்வியையே கேட்காமல், 'சாய்ஸ்'ல்…