Browsing Category

அரசியல்

விசுவாசத்தின் எல்லை!

செய்தி: நான் நன்றியுள்ள விசுவாசமான நாய்! - முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. கோவிந்த் கமெண்ட்: கட்சி மீது விசுவாசமிருக்கலாம். ஆனால், இந்தளவுக்குச் சொல்வது 'மகா' விசுவாசமாக இருக்கிறதே!

நாடாளுமன்றத்தில் நடந்த ‘கிழிப்பு’!

செய்தி: மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் '125 நாள் வேலை மசோதா' நிறைவேற்றம். - எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு. மசோதா நகல் கிழிப்பு. கோவிந்த் கமெண்ட்: இனிமேல், “நீங்கள் என்ன கிழித்துவிட்டீர்கள்?” என்று யாரும் சம்மந்தப்பட்ட…

யார் தான் நிஜமான ‘பி’ டீம்?

செய்தி: திமுகவின் 'பி’ டீமா தவெக? - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி. கோவிந்த் கமெண்ட்: தேர்தல் நெருங்கும் சமயத்தில் 'பி’ டீம் என்கின்ற வார்த்தை எப்படியெல்லாம் படாதபாடு படுகிறது. மற்றவர்களை 'பி’ டீம் என்று சொல்பவர்கள்,…

விரைவில் வழங்க இருக்கும் மடிக்கணினி!

செய்தி: எடப்பாடி பழனிச்சாமி: தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இப்போது ஏன் மடிகணினி கொடுக்கிறீர்கள்? துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்: கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமி கனவு…

உயிர்ப் பெற்றிருக்கும் காந்தியின் கடைசி வார்த்தை!

செய்தி: கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரமளிக்கும் வகையில் கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்' (100 நாள் வேலைத் திட்டம்) கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் பெயரை 'விக்சித் பாரத்…

மக்கள் அரசியலுக்கான மக்கள் சாசனம்!

இந்திய அரசமைப்புச் சாசனத்தைப் புரிந்து கொள்வது கடினமானது. அந்த அளவுக்கு அது விசாலமானது, சட்ட வல்லுனர்களின் உதவி இல்லாது புரிந்துகொள்வது கடினம் என்று படித்தவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.

சஞ்சார் சாத்தி: பாதுகாக்கவா, ஒட்டுக் கேட்கவா?

இனி தயாரிக்கப்படும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இருக்கவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

புரட்சியாளர் அம்பேத்கரின் அந்திம நாட்கள்!

புத்த பகவான் மஹாபரிநிர்வாணமடைந்து 600 வருடங்கள் வரை புத்தரின் ஓவியமோ, சிலையோ கிடையாது. இதற்கு பின்பே புத்த பகவானின் உருவத்தை வரைய வேண்டும்

சட்டசபைத் தேர்தலில் உதிரிக் கட்சிகளின் நிலைப்பாடு?

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. நான்கு முனைப் போட்டி நிலவப்போவது உறுதியாகி உள்ளது. இரண்டு அணிகள், தங்கள் நிலையை சில  மாதங்களுக்கு முன்பே தெளிவுபடுத்திவிட்டன.