நச் திரைப்பட மொழி:
“கெட்ட காரியங்களுக்கு உதவி செய்றவங்க ஆபத்து வந்ததும் பட்டமா பறந்துடுவாங்க.
நல்ல காரியங்களுக்கு உதவி செய்றவங்கதான் கடைசி வரையிலும் நம்மோட நிலைச்சு நிப்பாங்க”
– ‘திருடாதே’ படத்தில் இடம்பெற்ற ‘திருடாதே’ என்கின்ற பாடல் துவங்குவதற்கு முன்பு மக்கள் திலகம் எம்ஜிஆர் பேசும் வசனம்.