வாழ்வை அனுபவித்து வாழ்வதே ஞானம்!

இன்றைய நச்:

தனக்குத்தானே
தேர்ந்தெடுத்துக் கொண்ட
வாழ்க்கையை
எந்தப் புகாருமில்லாமல்
அதன்போக்கில்
அனுபவித்து வாழ்வதே 
ஞானம்!

– எஸ்.ராமகிருஷ்ணன்

You might also like