Browsing Tag

பெரியார்

கலைஞரின் மெய்ப்பட்ட கனவு – சமத்துவபுரம்!

கோவில், பொதுக் குடிநீர், கல்விக் கூடங்கள் என்று பல இடங்களில் சாதியப் பாகுபாடுகள் நீடிக்கும் நிலையில் - சமத்துவத்தை இயல்பான ஒன்றாக மாற்றும் முயற்சியான சமத்துவபுரங்கள் தழைக்க வேண்டும்.

பெரியாரும் அண்ணாவும் சாராயக்கடைகளைத் திறக்கச் சொன்னார்களா?

இந்தத் தேர்தலில் நான் தோற்றாலும் கூட இனி அடுத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம்

தமிழ்நாடு – இந்தியாவைப் பிரதிபலிக்கும் கண்ணாடி!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், தமிழ்நாட்டில் பல இடங்களில் பிரச்சாரம் செய்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி, நேற்று…

பெரியாரும் கர்நாடக சங்கீதமும்!

“பெரியாரும் கர்நாடக சங்கீதமும்: இசையின் அரசியல்” என்ற தலைப்பில் Voice of TN நடத்திய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் காமராசன், இந்தக் கருத்தரங்கு ஏன் நடத்தப்படுகின்றது என்பதைப் பற்றி கூறினார். டி.எம்.…