கொரோனா 3-ம் அலை பிப்ரவரியில் உச்சம் தொடும்!

- சென்னை ஐஐடியின் முதல்கட்ட ஆய்வில் தகவல் இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து சென்னை ஐஐடி கணிதவியல் துறை, கணினி கணிதவியல் மற்றும் டேட்டா சயின்ஸ் சிறப்பு மையம் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளன. பேராசிரியர் நீலேஷ் உபாத்யா, பேராசிரியர்…

நினைக்கும்போது இனித்த காதல்!

நூல் வாசிப்பு: கவிஞர் ஜெயபாஸ்கரன் சிந்தனையைத் தூண்டும் மிகச்சிறந்த கட்டுரைகள் மூலம் தமிழ்ப் படைப்புலகில் அறியப்படுகிறவர். ஆனால் சுகதேவ் சொல்வதுபோல கட்டுரைகள் எழுதும் படைப்பாளிகளுக்கு பெரிய அங்கீகாரமோ பாராட்டுகளோ கிடைப்பதில்லை. அதுவொரு…

விபத்திலிருந்து மீண்டு வந்த அஜித்!

- இயக்குநர் வினோத்! * வழக்கமான சிறப்பு அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது தினகரன் - பொங்கல் மலர் 2022. 224 பக்கங்களில் சர்க்கரைப் பதமாக நிறைய கட்டுரைகள், புகைப்படங்கள் என்று கன கச்சிதம். பல கட்டுரைகள் இருந்தாலும், “பழையனூர் நீலி பேயா?…

சினிமா உலகை மீண்டும் முடக்கிய கொரோனா!

வெவ்வேறு பெயர்களில் உருமாறி வரும் கொரோனாவின் அலைகள் இப்போதைக்கு ஓய்வதாக தெரியவில்லை. இந்தப் பெருந்தொற்று மற்ற தொழில்களைப் போல், சினிமாத் துறையையும் ஒன்றரை ஆண்டுகள் முடக்கிப் போட்டிருந்தது. சில மாதங்களாக சினிமா உலகம் மூச்சு விட்ட…

நாடகம், சினிமா இரண்டிலும் கோலோச்சிய ஆர். எஸ்.மனோகர்!

தமிழ் சினிமாவின் முன்னோடி நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பெரும்பாலானோர் அங்கிருந்து வந்தவர்கள்தான். பாலசந்தர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள். இன்று கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பைச் சொல்லி…

நாங்கல்லா மதுரைக்காரங்க என்று சொல்லும் ‘அன்பறிவு’!

எதிரில் இருக்கும் மக்களின் கைத்தட்டல்களை அள்ளுவதற்காகப் பேசத் தொடங்கி, அதுவே அம்மக்களைப் பரிகசிப்பதாக மாறினால் அந்த பேச்சாளரின் நிலைமை எப்படியிருக்கும்? கிட்டத்தட்ட அப்படியொரு சிக்கலில் ஹிப்ஹாப் தமிழா ஆதி மாட்டிக்கொள்ளக்…

முன்களப் பணியாளராக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன்!

 - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2 டோஸ் தடுப்பூசி போட்டாலும் 3-வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுரையின்படி நாடு முழுவதும் இந்தத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…

இந்தியப் பெருங்கடலில் இருந்து வரும் அபாயங்கள்!

- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன். சீனா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சீனாவின் ஆதிக்கம் மிக அதிகம். இந்தியப் பெருங்கடலின் பெரும்பகுதியை சீனாவின்…

20 ஆண்டுகள் கடந்து இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ‘அழகி’!

1986 ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை ‘கல்வெட்டு' எனும் பெயரில் சிறுகதையாக உருவானது. என்னை உறங்க விடாமல் செய்திருந்த இருவரும் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் “அழகி” எனும் பெயரில் திரைப்படமாக உயிர்பெற்று மக்களின் நெஞ்சங்களில்…