தீபாவளியும் பொங்கலும் தமிழ்நாட்டு மக்களின் மனதில் முக்கியத்துவம் வாய்ந்த கொண்டாட்டங்களாகி வெகு ஆண்டுகளாகிவிட்டன.
இதன் பின்னணி, வரலாறு, தற்போதைய வழக்கங்கள் பற்றி பேசிக் கொண்டேயிருக்க முடியும்.
அது போலவே, அக்கொண்டாட்டத்தில்…
- கோவை தொழிலதிபரின் பெரிய மனசு
தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் பயன்பெறும் நோக்கில் கோவை தொழிலதிபர் ஒருவர் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொடுத்துள்ளார்.
இதுபற்றி பேஸ்புக்கில் மாரிராஜன் என்பவர் எழுதிய…
“உலகின் எந்த மூலையிலும் மனித உரிமைகள் மீறப்படும்போதும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்தபோதும், சிறிய தேசிய இனங்கள் நசுக்கப்படும்போதும், குரல் எழுப்பியும், தலையிட்டும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேசச் சமூகம் ஈழத்தமிழரின்…
பரண்:
“மக்கள் கூட்டத்திற்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் சக்தியோ, புரிந்து கொள்ளும் சக்தியோ மிகவும் குறைவானது. ஆனால் எதையும் மறந்துவிடும் குணமோ அளவில்லாதது”
- இப்படி மக்களின் மனதைப் பற்றிச் சொல்லியிருப்பவர் சர்வாதிகாரியான ஹிட்லர்.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி - இவை தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் என்பதை பெரும்பாலோர் அறிந்திருப்பர்.
இவற்றில் முதல் மூன்றும் முற்றிலும் கிடைத்துள்ளன.
வளையாபதியில் 72 பாடல்களும், குண்டலகேசியில் 19…
வாழ்க்கை எல்லா நாளும் தெளிந்த நீரோடை போல செல்வது இல்லை. தடைகளும், பிரச்சினைகளும் திடீரென நமது பாதையில் குறுக்கிடும்.
அவற்றை சாமர்த்தியமாகவும், நிதானமாகவும் எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு கல்வி அறிவும், அனுபவ அறிவும் அவசியமானது.…
- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வரதட்சணைக் கொடுமை வழக்கு ஒன்றில், ‘ஒரு பெண்ணை, மற்றொரு பெண்ணே பாதுகாப்பது இல்லை’ என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
மருமகளை வரதட்சணைக் கொடுமை செய்ததால், அப்பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, மாமியார்…
- ஐ.நா.வில் ஒலித்த இந்தியாவின் எதிர்ப்புக் குரல்
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா கடந்த ஆண்டு முதல் இருந்து வருகிறது.
இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் இந்த பதவிக் காலம் முடிவடைய உள்ளது. பாதுகாப்பு கவுன்சிலின்…