அறிஞர் அண்ணா சொல்லிக் கொடுத்த பாடம்: எம்.ஜி.ஆர்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்புப் பதிவு : 2 * 'நான் பலமுறை அறிஞர் அண்ணா அவர்களிடம் பேசியதுண்டு. அய்யா (பெரியார்) அவர்களைப் பற்றி அவர் சொல்லும் போதெல்லாம் ஒரே ஒரு எச்சரிக்கையை, நான் கவலைப்படும் நேரத்தில் அவர் சொல்வதுண்டு. “நீ…

புரட்சித் தலைவர் உருவாக்கிய பேரியக்கத்தைக் கட்டிக் காப்போம்!

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவரின் 105வது பிறந்தநாள் செய்தி "இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" - என்று நம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் திரையில் பாடியதோடு மட்டுமில்லாமல்,…

எம்.ஜி.ஆர் மரணம் கற்றுத் தந்த உணவுப் பாடம்!

- சைதை துரைசாமியின் ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ். "உங்க வாழ்க்கையில் நீங்க எதுக்கு முக்கியத்துவம் கொடுப்பீங்க? இந்தக் கேள்வியை நான் சந்திக்கிற பெரும்பாலான இளைஞர்களிடம் கேட்பதுண்டு. அதற்கு பல்வேறு விதமான நல்ல விஷயங்களை எல்லாம் பதிலாகச் சொல்வார்கள்.…

வளரி – தமிழரின் ஆயுதம்!

'வளதடி' எனப்படும் வளரித்தடியை ஆங்கிலேயர் Vellari Thade என்றும் Boomrang என்றும் குறித்துள்ளனர். இலக்கைத் தாக்கிவிட்டுக் குறிவைத்தவரிடமே திரும்பி வரும் அமைப்புடைய ஆயுதம் இது. கீழ்நாட்டுக் கள்ளரும் சிவகங்கை, புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்த…

இனி வருவது எல்லாம் நல்ல காலம் தான்!

 ராசி அழகப்பன் எழுதும் ‘தாயின் விரல்நுனி’ தொடர் - பகுதி 7 'தாய்' வார இதழில் நம்புங்கள் நாராயணன் என்ற ஒரு பகுதி மிகவும் பிரபலமாக அந்தக் காலத்தில் இருந்தது. திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்த பத்திரிகைகளில் இப்படி நம்பிக்கை சார்ந்த ஜோசியம்…

தைத்திருநாளும் மாநில சுயாட்சியும்!

தினமணியில் நேற்று (12.01.2022) வெளிவந்த வழக்கறிஞர், அரசியலாளர்  கே.எஸ். இராதாகிருஷ்ணனின் மாநில சுயாட்சி குறித்த கட்டுரை. தை பொங்கல் நெருங்குகிறது… அண்ணாவின் உயில், காஞ்சி இதழ் பொங்கல் சிறப்பு மலரில் அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சி…

விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்தோமா?

நினைவில் நிற்கும் வரிகள்: *** பொண்ணு வெளையிற பூமியடா விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்தோமடா. உண்மையா உழைக்கிற நமக்கு எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா.. மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய…

பொங்கலைத் தமிழர் திருநாளாக அடையாளம் காட்டிய திராவிட இயக்கங்கள்!

- ஆய்வாளர் தொ.பரமசிவன் “பல்வேறு பகுதிகளின் மொத்தக் கலாச்சாரத்தையே நாம் இந்தியக் கலாச்சாரம் என்று சொல்கிறோம். திருவிழா என்பது ஒரு சமூகம் இளைப்பாறிக் கொள்கிற நிகழ்ச்சி. அதன் மூலம் அந்தச் சமூகம் புத்துயிர் பெறும், வெயிலில் நடப்பவன் நிழலில்…

புரட்சித் தலைவரும் ரத்தத்தின் ரத்தமான தொண்டர்களும்!

- முனைவர் குமார் ராஜேந்திரன்  தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றி அமைத்த அ.தி.மு.க. என்கின்ற மகத்தான இயக்கத்தை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சட்டென்று துவக்கிவிடவில்லை. நீண்ட கால அரசியல் பின்புலம் அவருக்கு இருந்தாலும் அ.தி.மு.க.வை துவக்க வைத்து…