விதவிதமான உணவுகளை கண்டாலே மக்கள் குஷியாகிவிடுகிறார்கள். புதுப்புது சுவைகளிலும் கண்கவர் நிறங்களிலும் உணவு இருந்தால் எவ்வளவு கூட்டம் நின்றாலும், கால் கடுக்க வரிசையில் நின்று வாங்கி சாப்பிட தயாராக இருக்கிறார்கள். அதுவும் இரவு நேரத்தில்…
இன்றைய நச்:
வறுமை என்பது
உண்ண உணவின்றி,
உடுத்த துணி இன்றி,
வசிக்க வீடு இன்றி
இருப்பது மட்டுமே என்று
சில நேரங்களில்
நாம் நினைக்கிறோம்;
யாருக்கும் தேவைப்படாமல்,
யாராலும் விரும்பப்படாமல்,
யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதுதான்…
பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் எம்ஜிஆர் ரசிகர்மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை பிரதமர் திறந்துவைத்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டுமே உண்டு.