நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலம்!
இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை தலைநகர் புதுடெல்லியில் உள்ள ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.…