நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலம்!

இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை தலைநகர் புதுடெல்லியில் உள்ள ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.…

சாதிப் பாகுபாடு உள்ளவரை…!

டாக்டர் அம்பேத்கர் 1956, டிசம்பர் 6ம் தேதி மறைந்த போது அவருடைய வயது 63. அவரது மறைவையொட்டி 08.12.1956 ‘நம் நாடு’ இதழ் எழுதியிருந்த தலையங்கத்தின் தலைப்பு ‘டாக்டர் அம்பேத்கர்’. அந்தத் தலையங்கம்:- “டாக்டர் அம்பேத்கர் மறைவு, தாழ்த்தப்பட்டும்…

பேருந்தில் மாணவர் ரகளையைத் தடுக்க பொறுப்பாளர்கள்!

- உயர்கல்வித் துறை உத்தரவு “பேருந்துகளில் ரகளை செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒவ்வொரு கல்லுாரியிலும் பொறுப்பு அதிகாரி நியமிக்க வேண்டும்” என உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து கல்லுாரிகளுக்கும், உயர்கல்வித் துறை…

நட்பின் இலக்கணம் நா.முத்துக்குமார்!

- கவிஞர் நா.முத்துக்குமார் பற்றி அஜயன் பாலா. அஜயன் பாலாவை எனக்கு நண்பராய் இருபத்தைந்து ஆண்டுகளாக தெரியும். எந்த நல்ல நட்பையும் ஒரு நொடியும் இறக்கிவிடாமல் தோளில் சுமந்து நடக்க அஜயன் பாலா போல் நான் வேறு யாரையும் பார்த்ததில்லை. சற்றும்…

தமிழை உலக மொழியாக்க வேண்டும்!

- எம்.ஜி.ஆர் “தமிழ் மொழியில் சில சீர்திருத்தங்களைச் செய்தோம். தொல்காப்பியர் காலம் முதற்கொண்டே எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று கூறியிருப்பதாக மீனாட்சி சுந்தரனார் அவர்கள் கூறியிருக்கிறார். இன்னும் அதில் சீர்திருத்தம் செய்ய…

வெற்றிக்குத் தேவை ஆர்வமும் வேலையில் ஈடுபாடும்!

தன்னம்பிக்கைத் தொடர்  - 13 நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர். அங்கே ஒரு விற்பனை நிலையத்தில் வேலை கேட்டார். “சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" என்று விற்பனை நிலைய மேலாளர் கேட்க, ”நான் எனது…

பள்ளிகளில் சாதிப் பாகுபாடு இருந்தால் கடும் நடவடிக்கை!

- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா, தஞ்சையில் தங்கிப் படித்து வந்தபோது மன உளைச்சல் காரணமாக இறந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சில அமைப்புகள் அதற்கு வேறு…

மனவலிமை உள்ளவர்களுக்குத் துன்பமில்லை!

மனவலிமை இல்லாதவர்களைத் தான் தீமை துன்புறுத்துகிறது. மனவலிமை உள்ளவர்களுக்குத் தீமையுமில்லை, துன்பமுமில்லை.                             - சுவாமி சித்பவானந்தர்

இளம் தலைமுறையினருக்கு என்ன தரப் போகிறோம்?

இன்றைய ‘நச்’: *** பால்ய காலத்தை நாம் மறக்காமல் இருப்பதைப்போல நம் குழந்தைகளின் இன்றைய நாட்களை காயங்கள் இல்லாமல் பசுமையான நினைவுள்ள நாட்களாக மாற்றுவோம்.

இந்திய மக்களின் வருமானம் 53% வீழ்ச்சி!

- அதிர்ச்சி அளிக்கும் சர்வே. மத்தியில் ஆளும் பாஜக அரசு பணக்காரர்கள், தொழிலதிபர்கள் நலனை கருத்தில் கொண்டே திட்டங்கள் வகுப்பதாகவும், இந்த ஆட்சியில் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்…