நீலநிறச் சூரியன் – பேசாப்பொருளைப் பேசுகிற படம்!

‘ஆணுக்கு நிகரானவள் பெண்’ என்று பேசுகிற அப்படங்களுக்குக் கிடைத்த ஆதரவு, மூன்றாம் பாலினத்தவர் குறித்த படங்களுக்குக் கிடைக்கவில்லை. வழக்கமான திரைப்பார்வையோடு அந்த படங்களின் உள்ளடக்கம் அமையாததும் அதற்கொரு காரணம்.

பாட்டெழுதவந்த பாட்டாளி…!

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவுநாள் இன்று (ஏப்ரல் 13, 1930 – அக்டோபர் 8, 1959) ‘சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும் புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும் எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க…

சென்னையின் 300 ஆண்டு கால வரலாற்றை அறிவோம்!

நூல் அறிமுகம்: யாமம்! கிழக்கிந்திய கம்பனி இந்தியாவில் வணிகம் செய்ய உரிமம் பெற்றது முதல் மீனவ கிராமமாக இருந்த தற்போதைய சென்னை ஆங்கிலேயர்களால் எவ்வாறெல்லாம் உருவாக்கம் செய்யப்பட்டது என்பதை சுவாரசியமாக விவரிக்கும் புத்தகம் இது.…

ஆரணியின் கட்டடக் கலை நாயகர் மோகன் ஹரிஹரன்!

மோகன் ஹரிஹரன் ஆரணியில் பிறந்து வளர்ந்தவர். ஏ.சி. டெக் கல்லூரியில் கட்டடவியலில் பட்டம் பெற்றவர். புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணர் கே.என். சீனிவாசன் கீழ் பணிபுரிந்தார்.

வியப்பூட்டிய ‘திசையெட்டும் மொழியாக்க விருது’ விழா!

கடந்த ஞாயிறு 29.09.2024 “நல்லி – திசையெட்டும் மொழியாக்க விருது” விழா மயிலாப்பூரில் மிகச்சிறப்பாக நடந்தேறியது. இலக்கிய ஆளுமைகள் பொன்னீலன், குறிஞ்சிவேலன், வண்ணநிலவன், கனவு சுப்ர பாரதிமணியன், க்ருஷாங்கனி, கண்ணையன் தட்சிணாமூர்த்தி, எஸ்ஸார்சி,…

விமான சாகச நிகழ்வில் பலி: வெட் பல்ப் வெப்பநிலை காரணமா?

2030ம் ஆண்டிற்குள் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5°C யை எட்டிவிடும் என்கிறது 160 நாடுகளின் அறிவியலாளர்களை உள்ளடக்கிய IPCC யின் 6வது மதிப்பீட்டு ஆய்வறிக்கை. இனி பூமியில் அதிகரிக்கப்போகும் ஒவ்வொரு 0.1°C க்கும் நாம் சந்திக்கப் போகும்…

ரசிப்பவர்களுக்கு மட்டுமே காட்சிகள் அழகாகும்!

அழகாகவும் நேசிக்கும்படியும் உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் அதை யார் பார்க்க விரும்புகிறார்களோ அவர்களின் கண்களுக்காக உருவாக்கப்பட்டவை!. - ரூமி

திருநர்களின் வலிகளை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?!

திருநர் சமூகத்தின் வலிகளைப் பொதுச் சமூகத்திற்கு எடுத்துரைத்து ஜில்லு திரைப்படமும், திரைப்பட குழுவினரும் தன்னளவிலான நியாயத்தை சேர்த்துள்ளனர்.

அமெரிக்க எதார்த்தவாத இலக்கியத்தின் சிகரம்!

ஜான் ஸ்டீன்பெக்கின் கடுஞ்சினக் கனிகள் என்ற நாவல் ஒரு மனிதாபிமானக் காவியம். மகத்தான கலைப் படைப்பு. அமெரிக்க எதார்த்தவாத இலக்கியத்தின் சிகரம்.