திரையரங்குகளில் வெறும் எட்டுப்பேர்!

ஊர் சுற்றிக் குறிப்புகள் : * கொரோனாக் காலத்தில் பெரும்பாலான திரையங்குகள் வெறிச்சோடி விட்டன என்பதை நேரடியாகவே உணர முடிந்தது அண்மையில் சென்னையில் உள்ள நவீனத் திரையரங்கில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படம் பார்க்கச் சென்றபோது. மாறுதலான…

நீளும் நீட் தேர்வு சர்ச்சை!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி ஏற்கனவே 2019-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அதற்கு அவர் ஒப்புதலை வழங்கவில்லை. தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் விலக்குக் கோரி…

அ.முத்துலிங்கத்தின் கதைகளில் இருக்கும் சுவாரசியம்!

நூல் வாசிப்பு: அ.முத்துலிங்கத்தின் கதைகளில் சுவாரசியம் இருக்கிறது. எளிமை இருக்கிறது. நவீனம் இருக்கிறது. அங்கதம் இருக்கிறது. அவரது கதைப் புலங்கள் இலங்கை, இந்தியா, கனடா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சூடான், சோமாலியா, சியாரா லியோன்…

ஆளுநரின் ‌அதிகாரமும், மாநில சுயாட்சியும்!

பேச்சு வழக்கில் நீ என்ன‌பெரிய கவர்னரா? எனக் கேட்பதுண்டு. ஆம், ஆளுநர் பதவி பெரியதுதான்.‌ இந்திய அரசியலமைப்பு சட்டம், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அதிகாரக் குவியலை, ஒன்றிய அரசை மையப்படுத்தியே அமைக்கப்பட்டுள்ளது. வலிமையான மைய அரசே…

மகளிருக்கான மத்திய, மாநில அரசுத் திட்டங்கள்!

பெண்கள் முன்னேறும்போது, நாடு பல மடங்கு முன்னேற்றம் அடையும். இதைக் கருத்தில் கொண்டே மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்காக பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றன. இவற்றை பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றப் பாதையில் நடை போடலாம். அந்தத்…

ராகுலின் பேச்சைப் பார்த்து அரண்டு போயிருக்கிறது பாஜக!

ராகுல் தமிழ்நாடு பற்றி பேசியத்தைத்தான் நம் ஊடகங்கள் காட்டியிருக்கிறது. ராகுல் பேச்சை முழுமையாக பார்த்தேன். உண்மையில் பாஜக அரண்டு போகும் அளவுக்கு 45 நிமிடங்கள் பேசியிருக்கார். அதைத் தொகுத்திருக்கிறேன். 1. ராகுல் பேசிய மாநில உரிமை,…

பள்ளி போகவில்லை; ஆனால் பல்கலைக் கழகத்தில் படிக்கிறேன்!

- இளையராஜாவின் முதல் மாணவன் லிடியன் ’வேர்ல்டு பெஸ்ட்’ இசை விருதைத் தமிழகத்தைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் வாங்கியபோது ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் அந்தச் சின்னஞ்சிறு சிறுவன்மீது விழுந்தது. தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும்…

புதுமைப்பித்தன் கதைகளுக்குள் நாம் ஏன் பயணிக்க வேண்டும்?

நூல் வாசிப்பு: தமிழ்ப் பதிப்புலகில் புதுமைப்பித்தன் கதைகளை வெறும் 100 ரூபாய் விலையில் கொடுத்து ஒரு புரட்சியைச் செய்திருக்கிறது சீர் வாசகர் வட்டம். அதற்கு முன்பு நன்செய் பிரசுரம் மூலம் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலை 10 ரூபாய்க்கு…