திரையரங்குகளில் வெறும் எட்டுப்பேர்!
ஊர் சுற்றிக் குறிப்புகள் :
*
கொரோனாக் காலத்தில் பெரும்பாலான திரையங்குகள் வெறிச்சோடி விட்டன என்பதை நேரடியாகவே உணர முடிந்தது அண்மையில் சென்னையில் உள்ள நவீனத் திரையரங்கில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படம் பார்க்கச் சென்றபோது.
மாறுதலான…