ஆடையைக் காரணம் காட்டி கல்வியைத் தடுக்கக் கூடாது!

 - முஸ்லிம் மாணவிகளுக்கு மலாலா ஆதரவு கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்து கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம்…

ஒமிக்ரான் இறுதியானதல்ல: எச்சரிக்கும் உலக சுகாதார மையம்!

கொரோனா தொற்றின் மாறுபாடாக கருதப்படும் ஒமிக்ரான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பரிக்காவில் இருந்து முதல்முறையாக பரவத் தொடங்கியது. இது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. ஆனால், ஒமிக்ரானால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே கருதி…

பன்றிக்கு நன்றி சொல்லும் ஹீரோ நிஷாந்த் ரூஸோ!

சமீபத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சோனிலைவ் தளத்தில் வெளியிட்ட 'பன்றிக்கு நன்றி சொல்லி' என்ற திரைப்படம், அதன் மாறுபட்ட கதைக்காக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாலா அரன் இயக்கியுள்ள படத்தில் சினிமாவில் இயக்குநராகப் போராடும்…

தனி ஒருவராக கொசுவை ஒழிக்கும் கேரள மனிதர்!

கொச்சின் துறைமுகக் கழகத்தில் தீயணைப்புத் துறையில் பணியாற்றியவர் பி.பி.ஜேக்கப். அவருக்குச் சொந்த ஊர் பல்லுருத்தி. பணி ஓய்வுக்குப் பிறகு வீட்டில் முடங்கிக் கிடக்காமல், தனி மனிதராக கொசு ஒழிப்பில் இறங்கிவிட்டார். காலையில் கால்நடையாக…

கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் கட்டாயமில்லை!

- மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள கோவிட் இணையதளத்தில் ஆதார் எண் கோரும் விதிமுறையை நீக்கக் கோரி மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் சித்தார்த் சங்கர் சர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு…

பிப்ரவரி-14ல் வெளியாகும் ‘பீஸ்ட்’ படப் பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும்…

உள்ளாட்சித் தேர்தல்: சென்னையில் பலமுனைப் போட்டி!

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது நடைபெற உள்ளது. மொத்தம் 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வேட்புமனு…

சட்ட சபையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்!

மருத்துவ இளநிலை படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்) மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு முறையால் தமிழகத்தில் கிராமப்பகுதி ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து…

பெண்களுக்கு அவசியமான ‘சுயசார்பு’!

வளர்ந்து வரும் இந்தியாவில் பெண்கள் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றனர். எனினும் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சுயசார்பு நிலையை அடையாமலே இருக்கிறார்கள். இன்றைய இளம்பெண்களில் பலர், குடும்பத்தினர் விதிக்கும்…

செல்போன் பிடியிலிருந்து குழந்தைகளை மீட்கும் வளர்ப்பு பிராணிகள்!

நிலா, அணில், மாடு, காகம் போன்ற இயற்கையான விஷயங்களைக் காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டுவது அந்தகாலத் தாய்மார்களின் வழக்கம். ஆனால் இந்த காலத்திலோ, குழந்தைகளுக்கு சோறூட்டுவது, அவர்களை சேட்டை செய்யாமல் ஓரிடத்தில் அமர வைப்பது, அமைதிப்படுத்துவது,…