காவல்துறையில் 90 சதவீதம் ஊழல் அதிகாரிகள்!

- சென்னை உயர்நீதிமன்றம் வேதனை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி; இவர் அளித்த புகாரின் அடிப்படையில் இவருக்கு எதிராக, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். புலன் விசாரணைக்கு பின், வழக்கு…

உத்தரகாண்ட்: 70 தொகுதிகள், 8 முனைப் போட்டி!

சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் உத்தரகாண்டும் ஒன்று. தேர்தல் செய்திக்கு முன்னால் இந்த மாநிலத்தை பற்றியும் கொஞ்சம் அறிவோம். உத்தரப்பிரதேசத்தில் இருந்து பிரித்து 2000-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மாநிலம் இது. ஆரம்பத்தில் இதன் பெயர்…

நல்ல குடியாட்சிக்கு நம் பங்களிப்பு என்ன?

மாற்றுமுறை காண்போம்: தொடர் – 58  /  டாக்டர் க. பழனித்துரை 73வது குடியரசு தின விழா ஒரு உயர்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் காணொளிக் காட்சி மூலம் பங்கேற்று பேச வேண்டும் என்று என்னை அழைத்தனர். அந்தப் பள்ளியில்தான் மகாத்மா…

நமக்கும் விலங்குகளுக்கும் இருக்கிற வித்தியாசம்!

- 2009-ல் நடந்த விழாவில் இயற்கை மீது அக்கறை கொண்ட எஸ்.பி.பி.யின் பேச்சு  சுனாமி பாதிப்பிற்கான நிவாரண நிதி திரட்டுவதற்காக சென்னை நாரத கான சபாவில் லக்ஷ்மன் சுருதியின் இசைவிழா. ஏகப்பட்ட பாடகர்கள். காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து…

நாடு முக்கியமா, மதம் முக்கியமா?

-உயர்நீதிமன்றம் கேள்வி! கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட உடை தொடர்பான உத்தரவு பெரும் சர்ச்சையையும், பிரச்சனையையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், இந்து மதக் கோயில்களில் நுழைபவர்கள் ஆடைக்…

வான் மேகம் எப்போது வண்ணமாகும்?

எம்.சோலை - கவிஞர், பாடலாசிரியர். சொந்த ஊர் காரைக்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறார். அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், ‘தேன் சிந்துதே ஞானம்’ என்ற கவிதைத் தொகுப்பையும் வெளிட்டுள்ளார். அவரது கவிதைகள் சில...!…

வேலையின்மையால் 3 ஆண்டுகளில் 25,000 பேர் தற்கொலை!

- மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல். கொரோனா பரவிய கடந்த 2020ம் ஆண்டில், நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தேசிய அளவில் பொது முடக்கத்தை அறிவித்தது. இதனால் ஏராளமான தொழில்கள் முடங்கின. வேலையில்லாமல், வெளிமாநில தொழிலாளர்கள்…

ராக் வித் ராஜா: இசைஞானியின் மாபெரும் இசை நிகழ்ச்சி!

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜாவின் பாடல்களையும், இசையையும் ரசிகர்கள் கொண்டாடுவது அதிகரித்து வருகிறது. இதற்காகப் பல குழுக்கள் உருவாக்கப்பட்டுப் பாடல்களைப் பகிர்ந்து வருகிறார்கள். இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது…

அச்சத்தைத் தவிருங்கள்… வந்து வாக்களியுங்கள்!

- ராகுல்காந்தி வேண்டுகோள். உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மாலை 6 மணி வரை…