தாமரை பாரதியின் கவியுலகு: கவிஞர் கரிகாலன் மதிப்பீடு!

கவிஞர் தாமரைபாரதியின் இங்குலிகம் தெறுகலம் இரண்டு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா, நவம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தெறுகலம் (கார்த்திகைச் சித்தர் பாடல்கள்) நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன். இந்நிலையில் நூல் வெளியீட்டு நிகழ்விலும் பேச…

ரஜினி அரசியல் பிரவேச முடிவு: அன்று சொன்னதும் இன்று சொல்வதும்!

”2017-ம் ஆண்டு என்னை அரசியலுக்குள் வரவழைக்க பலர் முயற்சித்தார்கள். யார் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அப்படி நான் அரசியலில் இறங்கி இருந்தால் உடல் அளவிலும், பண நெருக்கடியிலும் மாட்டிக் கொண்டிருப்பேன்” என்று தன்னுடைய அரசியல் வருகையைப் பற்றி…

‘All We Imagine As Light’ – நீரோட்டமாய் ஒரு வாழ்க்கை!

பாயல் கபாடியா இயக்கத்தில் கனி குஸ்ருதி, திவ்யபிரபா, சாயா கடம் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கும் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

ஆட்சியில் பங்கு கேட்கத் தயாராகும் திமுக கூட்டணிக் கட்சிகள்!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, திமுகவுக்கும், அதிமுகவுக்கும் கூட்டணிக் கட்சிகள் நெருக்குதல் கொடுப்பது வழக்கம். கூடுதல் இடங்கள் வேண்டும், இந்தந்தத் தொகுதிகள் அவசியம், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தேவை…

மிகப் பெரும் தியாகம் செய்தவர் ஜானகி அம்மா!

அதிமுகவின் இரட்டை இலை முடக்கப்பட்ட போது, கட்சியையும், முடக்கப்பட்ட சின்னம் கிடைப்பதற்காகவும் மிகப் பெரும் தியாகத்தை செய்தவர் ஜானகி அம்மா.

சூக்‌ஷ்ம தர்ஷினி – யூகங்களைத் தவிடுபொடியாக்கும் ‘திரைக்கதை’!

மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் பசில் ஜோசப். ஜெய ஜெய ஜெய ஜெயஹே, பேலிமி, பால்து ஜான்வர், குருவாயூர் அம்பலநடையில், நுனக்குழி என்று வெவ்வேறுபட்ட வகைமையில் அமைந்த படங்களில், வெவ்வேறுவிதமான பாத்திரங்களில் தோன்றி நம்மை…

நீ போகும் பாதையில் தடைகளா?

விதைத்தவன் உறங்கலாம், விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. போகும் பாதையில் தடைகள் இல்லை என்றால், அது நீ போகும் பாதையே இல்லை. வேறு யாரோ போன பாதை.

எமக்குத் தொழில் ரொமான்ஸ் – அதுல ‘கவனம்’ முக்கியம்!

சில நாயகர்களின் படங்கள் வருகிறது என்றால், கண்களை மூடிக்கொண்டு மனதில் எதிர்பார்ப்புகளை ஏற்றிக் கொள்ளலாம். சமீபகாலமாக அசோக்செல்வன் நடித்துவரும் படங்களின் திரைக்கதைகள் அதற்குத் தக்கவாறு அமைந்தன. அதுவே, பாலாஜி கேசவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள…

என்று தணியும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்?

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்! ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25-ம் நாளன்று பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) அனுசரிக்கப்பட்டு வருகிறது.…

தெய்வம்: மரபு மீறலும் மோதலும்…!

நூல் அறிமுகம்: தெய்வம் என்பதோர்! இதுவே வரலாறு என்று கருதப்பட்ட நிகழ்வுகளெல்லாம் இப்போது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் தாய்தெய்வ வழிபாடு எப்படியெல்லாம் திரிந்துள்ளது, அவை மருவி கடந்து வந்த பாதையை விளக்குகிறது…