- ஐ.நா. எச்சரிக்கை
ஐ.நா., விஞ்ஞானிகள் குழு, பருவ நிலை மாற்ற அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், “வரும் ஆண்டுகளில் பருவ நிலை மேலும் மோசமாகும். உலகில் கரியமில வாயு வெளியேற்றத்தால் வெப்பம் அதிகமாகும்.
இந்நிலையில், வெப்ப அளவு இயல்பை விட 2…
எம்.கே. தியாκகவதர் - மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959)
தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச் சிறந்த…
- து.ரவிக்குமார் எம்.பி
“நான் ஐந்து மாதக் குழந்தையாக தவழ்ந்து கொண்டு இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் திருச்சி சிறையில் இருந்தார்கள். கைக்குழந்தையாக தூக்கிக் கொண்டுதான் தயாளு அம்மாள் அவர்கள் என்னைக் கொண்டு போய் திருச்சி சிறையில் இருந்த…
சென்னை மாநகராட்சியில், 2016-ம் ஆண்டுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிந்தது.
அதன்பின், தேர்தல் நடைபெறாத நிலையில், மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக கமிஷனர் நியமிக்கப்பட்டார்.
அதேபோல் மண்டல அளவில் உதவி…
‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் பேச்சு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி, கல்லூரியில் படித்த காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டத்தில் பங்கேற்பு, முதல் பொதுக் கூட்ட பேச்சு,
திரைத்துறையில் கால்…
இன்றைய (01.03.2022) புத்தக மொழி
****
தவறுகள் செய்யும்படி
சூழல் தூண்டும்போது
வடக்கேயும் தெற்கேயும்
பார்க்காதீர்கள்...
மேலேயும் கீழேயும்
பார்க்காதீர்கள்...
உங்கள் உள்ளுக்குள் பாருங்கள்
அங்கே
ஒரு தராசு இருக்கிறது.
அதன் பெயர் மனசாட்சி.
-…
அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 5
“என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும்... ஒவ்வொரு நிமிஷமும்... ஏன்... ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா...” என்று பில்லா படத்தில் ஒரு வசனம் பேசுவார் அஜித்.
அது சினிமாவுக்காக எழுதப்பட்ட வெறும் பஞ்ச்…
இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது.
தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப்…
நூல் வாசிப்பு:
சமகாலத் தமிழ் ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க சிலரில் முக்கியமானவர் டாக்டர் ப.சரவணன்.
கல்வித்துறையில் பணியாற்றும் அவர் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணையாகக் கருதப்படுகிற வள்ளலார் பற்றிய ஆய்வு நூல்களின் தமிழ் இலக்கிய வெளியில்…