சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவி ஏற்பு!

360 ஆண்டு காலம் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில் இதுவரை 46 மேயர்கள் பதவி வகித்துள்ளனர். ஆங்கிலேயர் கால மேயர்களைத் தொடர்ந்து தமிழர்கள் மேயராக பதவி வகித்த சிறப்பும் உள்ளது. சென்னை மேயராக பதவி ஏற்கக்கூடியவர்களுக்கு பல்வேறு சிறப்புகள்…

விலங்கு – அப்பாவித்தனத்தின் மறுமுகம்!

ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருப்பதுபோல, ஒரே மனிதரிடம் குடி கொண்டிருக்கும் ஒன்றுக்கொன்று முரணான குணங்களைப் பற்றி பேசுகிறது ‘விலங்கு’. கைது செய்ய போலீசார் பயன்படுத்தும் காப்பு என்றும், மனித உருவில் நடமாடும் மிருகம் என்றும், இந்த டைட்டிலுக்கு…

ரஷ்யப் படைகள் கடும் சேதத்தைச் சந்திக்கும்!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள்,…

எனது கிரிக்கெட் பயணம் மிக நீண்டது!

100-வது டெஸ்ட் போட்டி குறித்து விராட் கோலி! இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது இந்திய அணியின்…

மங்கும் மக்களாட்சி!

டாக்டர் க.பழனித்துரை உலகம் முழுவதும் மக்களாட்சிச் செயல்பாடுகள் தாழ்நிலையை நோக்கிச் செல்கின்றன என்ற கருதது முன் வைக்கப்பட்டு ஆராய்ச்சிப் பெருமன்றல்களில் விவாதங்கள் நடைபெற்று கட்டுரைகளும் அறிக்கைகளும் வெளிவரத் தொடங்கி விட்டன. இந்த…

தாயின் நினைவாக எம்.ஜி.ஆர் உருவாக்கிய கனவுபூமி!

சத்யா ஸ்டூடியோ: “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை… ஆடி வா… ஆடி வா…” – ‘அரச கட்டளை’யில் வரும் நம்பிக்கையூட்டும் பாடல் காட்சியைப் பார்த்திருப்பீர்கள் ! “மலர்ந்தும் மலராத பாதி…

தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம்பெல் மறைந்தபோது…!

தொலைபேசி என்றதும் நம் நினைவில் வரும் பெயர் அலெக்சாண்டர் கிரகாம்பெல். ஏனென்றால் தொலைபேசியை உருவாக்கியவர் கிரகாம்பெல். பிரிட்டனைச் சேர்ந்த கிரகாம்பெல் (03.03.1847 – 02.08.1922) ஓர் ஆசிரியர். இவரது தந்தை பிறவியிலேயே காது கேட்கும் திறனும் வாய்…

டாஸ்மாக் கடைகளை மூட சட்டத் திருத்தம்!

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகளின் அருகில் மதுபானக் கடைகள் திறக்கக்கூடாது. ஆனால் அத்தகைய இடங்களில் சில ஊர்களில் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இதனையடுத்து சில…

பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ்…

இந்தியர்களை மீட்க முழு ஒத்துழைப்பு வழங்குவோம்!

- ரஷ்ய அதிபர் புதின் உறுதி! ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். ஆனால் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் இந்திய மாணவர்கள் உக்ரைன் நகர்களிலேயே…