பெண்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

மார்ச் - 8, சர்வதேச மகளிர் தினம்: பெண்களைப் போற்றும் விதமாக அவர்களின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த மகளிர் தினம் எப்படி வந்தது? ஏன் கொண்டாட வேண்டும்? அதன் வரலாறு என்ன?…

ரசனை மட்டுமே வாழ்வை அழகாக்கும்!

வாழ்க்கையில் ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் ஒவ்வொரு சின்னச் சின்ன சந்தோஷங்களையும் ரசிக்கத் தெரிந்தவனே வாழ்க்கையை வாழத் தெரிந்தவன்!               - டாக்டர்.ராதாகிருஷ்ணன்

ஸ்டாலின் நாடகத்தை ஆர்வத்தோடு ரசித்த எம்.ஜி.ஆர்!

‘உங்களில் ஒருவன்’ நூல் விமர்சனம் ● உலகெங்கும் தன்வரலாறு (Auto Biography) நூல்கள் எல்லோராலும் விரும்பி வாசிக்கப்படுபவை. அதிலும் அரசியல் தலைவர்களின் தன்வரலாறுகளுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. முத்தமிழறிஞர் கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி’ மிகப்…

சந்திரபாபுவின் நிஜமும், நிழலும்!

நடிக்க வருவதற்கு முன்பு பலதரப்பட்ட சோதனைகள் சந்திரபாபுவுக்கு. அதைப் பற்றி அவரே சொல்லியிருப்பதைக் கேளுங்கள். “ஒரு சமயம் வாழ்க்கை வெறுத்துப் போய் விஷம் வாங்கி நீரில் கலந்து குடித்தேன். கண் விழித்தபோது ராயப்பேட்டை மருத்துவமனை. தற்கொலை முயற்சி…

உக்ரைன் போர் உலக அமைதிக்கான அச்சுறுத்தல்!

யுத்தம்  கொடுமையானது. அதன் விளைவுகள் எத்துணை கொடூரமானவை என‌ விளக்க வேண்டியது இல்லை. யுத்தம் தொடங்குவதற்கான‌ நியாயங்கள் எத்தனை வலுவானதாக இருந்தாலும், போர் கொடுமையானதுதான். அதனால் பெரும் பாதிப்பிற்கு முதல் இலக்காக உள்ளாவது அப்பாவி…

நோயும் மருந்தும் காதலே எனும் ‘ஹே சினாமிகா’

சினிமாவில் காதலைத் தவிர எதுவுமில்லை என்ற காலம் மலையேறி, காதல் அறவே இல்லை எனும் நிலை வந்துவிட்டது. பாலையில் கிடப்பவரின் வாயில் தூறல்கள் சிந்துவதைப் போல அவ்வப்போது சில காதல் திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த வரிசையில் அடங்குகிறது…

நேர்மையாக பணிபுரிந்தால் நெருப்பாக மாறுவீர்கள்!

- ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோவை மாநகராட்சியின், முதல் பெண் மேயராக தேர்வு பெற்றுள்ள கண்மணி கல்பனாவை ஊழல் எதிர்ப்பு இயக்க செயலாளரும், ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி.யுமான வேலு, பொருளாளர் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர் சோமசுந்தரம் ஆகிய மூவரும்,…

உக்ரைனில் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை!

- நாடு திரும்பியவர் நெகிழ்ச்சி திருப்பூர் திருமுருகன்பூண்டியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவர் கட்டட ஒப்பந்ததாரராக பணிபுரிகிறார். இவரது மகன் ஸ்ரீதர் உக்ரைனில் மருத்துவப்படிப்பு படித்து வந்தார். அவர் அங்கிருந்து மத்திய அரசின் உதவியுடன்…

உ.பி.யில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு!

உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 8-ம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, உபி.யில் 7 கட்டங்களாகவும், மணிப்பூர் 2 கட்டங்களாகவும், கோவா, உத்தரகாண்ட்,…

வாட்ஸ் ஆப்பில் தினமும் ஒரு குறள்!

பெங்களூர் சிறுமியின் திருக்குறள் சேவை பெங்களூரைச் சேர்ந்த ஸ்வாதி - பாக்யராஜ் தம்பதியின் மகள் தியாஸ்ரீ, தினமும் வாட்ஸ் ஆப் மூலம் ஒரு திருக்குறளும் அதற்கான விளக்கமும் சொல்லிப் பதிவிடுகிறார். குடும்ப அளவில் இருந்த இந்த பகிர்வு, அந்த…