பா.ஜ.க.வை விமர்சித்த ஜெ.வும், அ.தி.மு.க.வை விமர்சித்த அமித்ஷாவும்!

மீள் பதிவு : கால முரண்: “மோடியா? இந்த லேடியா?” என்று தேர்தல் பிரச்சாரத்தில் சவால் விட்டு முன்னாள் முதல்வரான ஜெயலலிதா பேசியதை நினைவுள்ளவர்கள் மறந்திருக்க முடியாது. மனிதநேய மக்கள் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட ஜெயலலிதா, “இனி எப்போதும்…

கண்ணதாசனுக்கு மாற்றுக் கவிஞன் வாலி!

இயக்குநர் முக்தா சீனிவாசன், இதயத்தில் நீ (1963) படத்தை இயக்கிய பொழுது, வாலியை அழைத்துக் கொண்டு எம்.எஸ்.வியிடம், "இவர்.. வாலி நல்லா பாட்டு எழுதுவார்" என அறிமுகப்படுத்தியிருக்கிறார். எம்.எஸ்.வி, வாலியிடம் எதாவது பல்லவி சொல்லுங்கள் எனக்…

எம்.ஜி.ஆர் எனக்குச் சொன்ன அறிவுரை!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூலிலிருந்து ‘முரசே முழங்கு’ 40 ஆவது நாடக நிறைவு விழா 28.03.1971 அன்று சென்னையில் நடந்தது. திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மணிமண்டபத்தில் முதல்வர் கலைஞர் தலைமையில் விழா நடந்தது. அதற்கான…

பெண்களைத் தாக்கும் ரத்த சோகையும், தடுக்கும் வழிமுறைகளும்…!

திருமண வயதுடைய பெண்களில் ஐம்பத்தி இரண்டு சதவீதம் பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்த சோகைக்கான முதன்மை காரணம் இரும்புச்சத்து குறைபாடு. உலக அளவில் 800 மில்லியனுக்கும் அதிகமான பெண்களை ரத்தசோகை நோய் பாதிக்கிறது என்று…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘அஜித்-62’!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை மீண்டும் எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு…

‘குதிரை வால்’ – புரிந்துகொள்ளத் தகுதி வேண்டுமோ?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘குதிரை வால்’ திரைப்படம். படத்தின் போஸ்டர், டீசர் என ப்ரமோக்கள் ஈர்த்தன. சரி, படம் எப்படி இருக்கிறது? ‘கலைடாஸ்கோப் போல பலவித உணர்வுகளைத் தரும் படம்’ என்று அறிவாளிகள்,  சினிமா ரசிகர்கள் சொல்லக்கூடும்.…

மறக்க முடியாத மனிதர் மார்க் ஆண்டனி ரகுவரன்!

ரகுவரன். இந்தப் பெயர் எங்கு கேட்டாலும் நினைவுக்கு சட்டென்று ஒருவரது முகம் வந்து போகும். 80, 90 காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிபோட்ட நம் மார்க் ஆண்டனி நடிகர் ரகுவரன் அவர்கள். இன்றைய தலைமுறை வில்லன் மற்றும் குணசித்திர…

சிறுவன் கடிதம்: இடுக்கண் களைந்த இறையன்பு!

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களுக்கு எத்தனையோ பணிகள். நாளும் பொழுதும் தலைமைச் செயலக முகவரிக்கு வருகிற மனுக்கள், உருக்கமான கடிதங்கள், வாட்ஸ் ஆப்பில் வருகிற தகவல்கள் என அனைத்தையும் கவனிக்கும் அளவுக்கு நேரம் இருக்கிறதா? ஆனால்…