முதலில் நம்மை நாம் நேசிப்போம்!

நம்மில் பலர் நமது நிறைகளை ரசிக்காமல், குறைகளை மட்டுமே கவனிக்கிறோம். அதை மற்றவர்களுடன் ஒப்பிட்டு ‘அவர்களைப்போல தோற்றம், அழகு, உடல் அமைப்பு இல்லையே’ என யோசித்து மன அழுத்தம் கொள்கிறோம். இதனால் நம்மை அறியாமலே நமக்குள் தாழ்வு மனப்பான்மை…

தன்னைக் கட்டுப்படுத்தும் மன வலிமை தேவை!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக் குழுவுக்கு அனுப்பினர். தணிக்கைக் குழு உறுப்பினர்கள் அதைப் பார்த்து தற்போது யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். பீஸ்ட் படம் 2 மணி நேரம் 35…

கல்விக் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிறுத்துவதாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குனர் கருப்பசாமி சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பினார். அதில், “கட்டணம்…

நாடெங்கும் செழிக்க நன்மையெலாம் சிறக்க!

நினைவில் நிற்கும் வரிகள்: *** நடந்தாய் வாழி காவேரி நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய்  இந்த அழகுத் தமிழ் நிலத்தை அலங்கரித்தாய்  நடந்த உன் வழியெல்லாம் நலமளித்தாய் நங்கையர் உனை வணங்கவும் மலர்கள்…

காச நோயற்ற உலகை உருவாக்குவோம்!

அனைத்துலக காச நோய் தினம் இன்று (மார்ச் - 24) அனுசரிக்கப்படுகிறது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு மக்களிடம் காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நாளை அனைத்துலக காச நோய் தினமாக பிரகடனப்படுத்தியது. காசநோய்…

குரலால் அரசாளும் டி.எம்.செளந்தரராஜன்!

1922-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் டி.எம்.செளந்தரராஜன். காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசை பயின்று திரையுலகில் நுழைந்த அவர், பிறகு 40 ஆண்டுகள் வரை தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத பாடகராக வலம் வந்தார். துவக்கக் காலத்தில் மேடை…

வாழ்க்கைப் பாதையைப் புரிந்து பயணிப்போம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை உள்ளடக்கி அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை - அதுவும் பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும் திருக்குறளை மறவாதே திருக்குறளை மறவாதே திசை தவறிப் போகாதே ஏ ஏ ஏ ஏ ஏ…

நடிகர் சங்க அறங்காவலர்களாக கமல் உள்ளிட்டோர் நியமனம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில், தலைவர் நாசர் முன்னிலையில் எல்லோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இனி நடிகர் சங்கத்தின் சார்பாக ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து…

மார்ச் இறுதியுடன் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி!

- மத்திய அரசு தகவல் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் முதல் முறையாக ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. இந்நிலையில்,…