முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்ற வில் ஸ்மித்!

நடப்பாண்டிற்கான 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. 'கிங் ரிச்சர்ட்' திரைப்படத்தில்…

எம்.ஜி.ஆர் எனக்களித்த பாராட்டுச் சான்றிதழ்!

எஸ்.பி.பி.யின் நெகிழ்ச்சியான அனுபவம் எம்.ஜி.ஆர். கணிப்பு என்றுமே தவறியதில்லை. அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள், பாடல்கள், நடிகர் - நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள் என்று எதுவுமே சோடை போனதில்லை. அவர் அடையாளம் காட்டிய அசாத்திய…

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: மக்கள் பாதிப்பு!

தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக, நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (28.03.2022) காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப்…

தியாகி சத்தியமூர்த்தியின் நினைவைப் போற்றுவோம்!

நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் பாடுபட்டவர்களில் ஒருவரான, கைதியாகவே இருந்து உயிரை விட்ட சுதந்திரப் போராட்டத் தியாகி சத்தியமூர்த்தியின் 128-வது நினைவுநாள் இன்று (மார்ச் - 28). புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்தவர் சு.சத்திய…

விடுதலை நாளில் வானொலியில் பாடிய டி.கே.பட்டம்மாள்!

'தேசியக் குயில்' கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் பிறந்த தினம் இன்று (28.03..2022) டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவரது பேத்தி தான்…

எங்கே செல்கிறாய், என் தேசமே…?

என் தேசமே... என் தேசமே! எங்கே செல்கின்றாய்? எரியும் கொள்ளியால் ஏனோ உந்தன் தலையைச் சொரிகின்றாய்? யானை வழித்தடம் மறித்தவன் இங்கு ஞானி யாகிப் போகின்றான். காமக் கடலினில் நீந்திக்‌ களித்தவன் தீவின் அதிபதி ஆகின்றான். மேடையில் கோடிப் பொய்களை…

போங்கய்யா, நீங்களும் உங்க பிரமாண்டமும்!

‘தமிழ்’ ரமணாவின் கிளைமேக்ஸில் விஜயகாந்த் தூக்கு மேடை ஏறுவார் என்றால், ‘தெலுங்கு’ ரமணாவான ‘தாகூரி’ல் சிரஞ்சீவி ‘சுபமா’க வாழ்வார். ‘தமிழ்’ ஜென்டில்மேனில் இடைவேளைக்கு முன்பாக வரும் ‘சிக்குபுக்கு ரயிலு’ பாடலில் பிரபுதேவாவும் கவுதமியும் டான்ஸ்…

ஏன் இப்படிச் செய்தீர்கள் ஏ.ஆர்.ரஹ்மான்?

ஏ.ஆர். ரஹ்மான் தயாரித்து நடித்துள்ள இசை ஆல்பமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ யூடியூபில் வெளியாகி உள்ளது. தமிழின் தொன்மையையும், பெருமையையும் சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த வீடியோவை பார்க்கும்போது ஏமாற்றமே…

ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொன்று!

நினைவில் நிற்கும் வரிகள்:  **** ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா           (ஒருவன்..) ஏறும்போது எரிகின்றான் இறங்கும்போது சிரிக்கின்றான் வாழும் நேரத்தில்…

டி.எம்.எஸ். என்னைப் பற்றி என்ன நினைப்பார்?

- நடிகர் திலகத்தின் செய்தொழில் நேர்த்தி வியட்நாம் வீடு சுந்தரத்தின் ‘கௌரவம்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில்  “கண்ணா நீயும் நானுமா...?” என்ற பாடலை டி.எம்.எஸ். பாட வந்த போது, படத்தின் கதை, அந்தப் பாடலைப் பாடப் போகும் கதாபாத்திரத்தின் குண…