மனிதனின் அடையாளம் அன்புதான்!
– வேதாத்திரி மகரிஷி வாழ்ந்து உணர்த்திய மணிமொழிகள்
தவறு செய்யப்பட்ட கையோடு புத்தி சொல்லக் கூடாது. குத்திக் காட்டுவது போல அறிவுரை இருக்கக் கூடாது.
மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை. தொடர்ந்து வந்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு இயக்கம் அது.…