மருதகாசி எனும் தீர்க்கதரிசி!

தன் படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில், அதிக அக்கறையும், சிரத்தையும் எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர். தான் எதிர்பார்க்கும் விதத்தில், மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார். தான் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள்…

தமிழகத்தில் 150 % வரை சொத்து வரி உயர்வு!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில்…

உங்களை முழுமையாக நம்புங்கள்!

எலன் மஸ்க்கின் நம்பிக்கை மொழிகள் தென்னாப்பிரிக்காவில் பிறந்த கனடா - அமெரிக்கத் தொழிலதிபரான எலன் ரீவ் மஸ்க்,  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் - சி.இ.ஓ. டெஸ்லா மோட்டார்ஸ், சோலார்சிட்டி, பேபால், ஓப்பன்ஆல் போன்ற நிறுவனங்களின் இணை நிறுவனர்.…

திரைக்கதையின் பலம் எது?

இன்றைய திரைமொழி: திரைக்கதையில் வாய்ஸ் ஓவர் பயன்படுத்தினால், அது திரைக்கதையின் தூண்களில் ஒன்றாக, குறைந்தபட்சம் ஊன்றுகோலாக இருக்க வேண்டும். இதற்கு முன் இதை எப்படிப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றும், அது எந்த அளவுக்கு வலு சேர்த்திருக்கிறது…

முட்டாள்தனத்தில் என்ன அவமானம்?

உடலில் இருக்கும் பாகங்களிலேயே வலது, இடது என்று பிரித்து அவற்றில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்று பார்க்கும் வழக்கம் வெகுகாலமாக நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. இந்த பார்வையே ஒருவரை முட்டாளாக்கி நம்மை அறிவாளியாகவும் புத்திசாலியாகவும்…

பான் இந்தியா படங்கள் வரமா, சாபமா?

வரும் ஏப்ரல் 14-ம் தேதி இந்தியத் திரையுலகை அதிரவைக்கப் போகும், கே.ஜி.எப். 2 திரைப்படம் வெளியாகப் போகிறது. அதிர வைக்கக் காரணம் - இது பான் இண்டியா திரைப்படம் என்பதுதான்! பான் இன்டியா படம் என்றால் என்ன? ஒரு மொழியில் தயாரிக்கப்படும் படம்,…

திருவிழாக்களில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்!

- இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு கோயில்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மற்றும்…

ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சிக்கான வீழ்ச்சி!

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பக்கங்கள்: "தன்வினை தன்னைச் சுடும்" என்று என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் கவனித்த வகையிலேயே, சமீபமாக நான் உணர்ந்தேன். இலங்கையில் இறுதிப் போரை நடத்தி மக்களைக் கொன்று குவித்த ராஜபக்சே சகோதரனுடைய நிலைமை இன்றைக்கு மிகவும்…

மதப் பிரச்சார அமைப்புக்குத் தடை!

- பயங்கரவாத தீர்ப்பாயம் உத்தரவு மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் ஜாகிர் நாயக் மீது, மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய…