ஆரியம் – திராவிடம் – தமிழ்த் தேசியம்: ஆழமான விவாதம் தேவை!

தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் முன்வைக்கப்பட்டு வரும் ஆரியம் எதிர் திராவிடம்; திராவிடம் எதிர் தமிழ் என்ற கருத்தாடல்களை விரிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ள இந்த விவாதம் தேவை.

ஆடைகளுக்கு ஏற்ற சாக்ஸ் – எப்படித் தேர்வு செய்வது?

அன்றாடம் நாம் அணிந்து கொள்ளும் காலணிகள் இந்த காலச் சூழ்நிலைக்கு ஏற்றபடி வடிவமைக்கப்படுகிறது. ஆரம்பகாலக் கட்டங்களில் மிருகங்களின் தோல், மரம், இலை, தழை என எது கிடைக்கிறதோ அதையே பயன்படுத்தி வந்தனர். நாகரிகம் வளர வளர காலமாற்றத்தால்…

பேரிடர் பாதுகாப்பிற்கு எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை!

ஃபெஞ்சல் புயல் காரணமாக, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள மக்கள் உணவின்றியும், இருப்பிடங்களை இழந்தும் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக…

ஃபெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு…

வாழ்க்கை அதன் இயல்பிலேயே போகட்டும்!

நூல் அறிமுகம் :  பரமபத சோபன படம்: கூடிப்போகும் கவிதை அனுபவம் மூத்த பத்திரிகையாளர் பொன். தனசேகரனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. தினசரி, தினமணி, ஆனந்தவிகடன், புதிய தலைமுறை கல்வி உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றியவர். தன் செய்திக்…

விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் புகார் அளிக்கலாம்!

அச்சு ஊடகங்களுக்கு மாற்றாக காட்சி ஊடகங்கள் வந்த பின் சினிமாத் தொழில் நசிந்து விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. தொலைக்காட்சிகளைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள், யூடியூப் சேனல்கள் ஈசல்களாக முளைத்தன. இவை திரைப்படங்களுக்கு பெரும் தலைவலியாக…

மனதைப் புரிந்துகொள்வதுதான் அமைதியின் தொடக்கம்!

இன்றைய நச்:  மனம் தன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளாதவரை அது மேலும் மேலும் துன்பத்தை உருவாக்கும்; மனதைப் புரிந்துகொள்வதுதான் அமைதியின் தொடக்கம்! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

இளம் படைப்பாளிகளை கைகுலுக்கி வரவேற்கும் பவா!

தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொள்ளும் படைப்பாளிகளின் மத்தியில் பவா முற்றிலும் வேறுபட்டவர். நல்ல இலக்கிய பிரதிகளை, நல்ல படைப்புகளை, அதன் படைப்பாளிகளை தான் போகுமிடமெல்லாம், காணும் மனிதரிடமெல்லாம் சிலாகித்துச் சொல்பவர். அவர் ஒரு போதும்…