திறக்கப்படாத கதவு முன்பு…!

தாய் சிலேட்: ஒரு கதவு மூடப்படும்போது மற்றொரு கதவு திறக்கிறது; ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவைத் தவறவிடுகிறோம்! - ஹெலன் கெல்லர்

மே 1-ல் மக்களாட்சி மணம் வீசட்டும்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மே 1 உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்கும் மக்களாட்சி மணம் இனிதே வீசட்டும் என கூறி வா​ழ்த்து தெரிவித்துள்ளார். ​இதுபற்றி முதலமைச்சர் வெளியிட்டுள்ள…

நாகேஷ் என்ற நடிகனைக் கண்டுபிடித்த படம்!

ஏவி.எம் தயாரிப்பில் நாகேஷ் நடித்த முதல் படம் ‘நானும் ஒரு பெண்’. நாகேஷை படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு ஏவி.எம்.சரவணன் சார் சம்பளம் பேசினார். ‘‘ஐயாயிரம் வைத்துக் கொள்ளலாமே’’ என்று நாகேஷிடம் கேட்க, அதற்கு நாகேஷ் ‘‘ஏழாயிரமாக இருக்கட்டுமே’’…

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்!

குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் பாகுபாடு, அதிகார வன்முறை, கருச்சிதைவு, பால்ய விவாகம் என பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தடுக்கும் முயற்சியாகக் கொண்டு வரப்பட்டதே ‘சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்’. இது ஒவ்வொரு…

உழைப்பு + தன்னம்பிக்கை = வெற்றி!

இன்றைய நச்: வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல, அது முன்னேறத் துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம்! - அடால்ப் ஹிட்லர்

கற்றுக்கொள்வதும், பெற்றுக்கொள்வதும்!

இன்றைய திரைமொழி: எழுதுவதற்குக் கற்றுக் கொள்ள முடியும், எழுதுவதற்கு சொல்லிக் கொடுக்க முடியாது. காரணம் எழுத்துக்குத் தேவை ஓயாத வாசிப்பு. அதை எழுத வேண்டியவர் தானே செய்தாக வேண்டும். - எழுத்தாளர் ஸ்டீபன் கிங்

மோசமாக விளையாடும் விராட் கோலி, ரோகித் சர்மா!

- சவுரவ் கங்குலி கருத்து ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஐபிஎல்லின் வலிமையான அணியாக கருத்தப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோசமாக விளையாடி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியின்…

9-ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்பதில் உண்மை இல்லை!

- பள்ளிக் கல்வித்துறை விளக்கம் தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் இது தவறு என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அளித்துள்ள…

பிரச்சனையிலிருந்து வெளி வருவதுதான் அதற்கான தீர்வு!

25 ஆயிரம் ரூபாயில் தொழில் தொடங்கி அதை தனது காலத்திலேயே 60 ஆயிரம் கோடி ரூபாயாக மாற்றிக் காட்டினார் திருபாய் அம்பானி. அவரது புத்திசாலித்தனம், தொழில் நேர்த்தி, செய்யும் வேலையில் ஒரு ஒழுங்கு, தன்னைப் போலவே பிறரும் அதனைப் பின்பற்ற வேண்டும்…

எல்லோருக்கும் உலகம் ஒன்றுதான்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஊருக்கெல்லாம் ஒரே சாமி ஒரே சாமி ஒரே நீதி ஒரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா மூச்சுக்கெல்லாம் ஒரே காத்து ஒரே காத்து ஒரே தண்ணி ஒரே வானம் ஒரே பூமி ஆமடி பொன்னாத்தா எல்லோருக்கும் உலகம் ஒண்ணு இருளும் ஒண்ணு ஒளியும்…