படைப்பும், விமர்சனமும்!

இன்றைய திரைமொழி: எதையும் படைக்காமல் மற்றவர்களை விமர்சனம் செய்து கொண்டிருப்பதை விட, மற்றவர்கள் விமர்சனம் செய்யும்படி எதையாவது படைப்பது நல்லது. - இயக்குநர், எழுத்தாளர் ரிக்கி ஜர்வைஸ்

எவை தமிழர் அடையாள அரசியல்?

ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகத் தமிழ்ச் சமூகத்தின் அரசியல், இலக்கியம், சமயம், தத்துவம், மொழி, வரலாறு, பண்பாடு எனப் பல்வேறு அறிவுத்தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட பண்டிதர் அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தமிழ்ச் சமூகம் இப்போதுதான் அடையாளம் கண்டு…

இசையோடு கற்பிக்கப்படும் பாடம்!

இன்றைய நச்: ஒரு திரைப்படப் பாடலைக் கற்கிற குழந்தை, அந்தப் பாடலில் உள்ள கிட்டத்தட்ட அறுபது, எழுபது சொற்கள் அடங்கிய பத்து வரிகைளை அப்படியே சொல்கிறது. ஆனால், ‘அ’னா, ‘ஆ’வன்னாவைச் சொல்லச் சொன்னால் அது குழம்புகிறது. ஏன்? இசையோடு அந்த…

மே-5: மணாவின் 10 நூல்கள் வெளியீட்டு விழா!

பத்திரிகையாளர் மணாவின் நான்கு புதிய நூல்களும், ஆறு புதிய பதிப்பு நூல்களும் வரும் மே-5 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லூரி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் அரங்கில் வெளியிடப்பட இருக்கின்றன. 'தமிழர்கள் எதில் குறைந்து…

மன்மத லீலையும் எம்கேடியின் மாயக்கவர்ச்சியும்!

தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள் தொடர்: தனது பலத்தையும் பலவீனத்தையும் ஒருசேர அறிந்தவரே சினிமாவில் கோலோச்ச முடியும். திரைப்படத் துறையில் எப்பணி செய்பவருக்கும் இது பொருந்தும். இவ்விரண்டையும் கண்டறிய முடியாத பேசும்படத்தின் தொடக்க காலத்தில்…

பழைய நினைவுகளைப் புதுப்பிக்கும் புகைப்படம்!

ஹரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் நடந்த நண்பர் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அக்கிராமத்தில் கயிற்றுக் கட்டில்கள் போட்டு கிராமிய பாணியில் விவசாயிகள் நடத்திய அத்திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது,…

பாரதிதாசனும், கண்ணதாசனும்!

அருமை நிழல்:  கவிஞர் கண்ணதாசன் நடத்திய ‘தென்றல்’ இதழ் அலுவலகத்துக்கு (1954) புதுச்சேரி வாத்தியார் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் வருகை தந்தபோது எடுத்து படம். நன்றி: பார்த்தசாரதி ரெங்கராஜூலு முகநூல் பதிவு.

கொரோனா 4-வது அலை: தாங்க முடியுமா?

மூன்று முறை கொரோனா அலை உலகளாவிய அளவில் பரவி இது வரை பல லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது. கோடிக்கணக்கான பேர்களைப் பாதித்திருக்கிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் வாழ்வாதாரைத்தை இழந்திருக்கிறார்கள். பெரும்பான்மையினர்…

ராணுவத் தலைமைத் தளபதியானார் மனோஜ் பாண்டே!

இந்திய ராணுவத்தின் 28 ஆவது தலைமை தளபதியாக இருக்கும் எம்.எம்.நரவனே இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், தற்போது ராணுவத்தின் துணை தலைமை தளபதியாக இருக்கும் மனோஜ் பாண்டே, 29 ஆவது ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய…

புது உலகைப் படைக்கும் புனிதர்களே…!

நினைவில் நிற்கும் வரிகள்: **** உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே (உழைக்கும்...) ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே சேற்றில் ஓடி நாற்று நட்டு களை…