ஆளுநருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பதில்!

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ”பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான அமைப்பு. மனித உரிமை அமைப்பு, மாணவர் இயக்கங்கள்போல பல முகமூடிகளை அணிந்துகொண்டு இந்தியாவில் செயல்பட்டு…

வினயனின் புதிய படத்தில் அறிமுகமாகும் நியா!

சினிமாவில் வருடந்தோறும் பல கதாநாயகிகள் அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் தான் ரசிகர்களின் மனதை கவர்ந்து பல வருடங்களுக்கு திரையுலகில் இளவரசிகளாக வலம் வருகிறார்கள். அழகும் திறமையும் இருந்தாலும் கூட, அறிமுகமாகும்…

விசித்திரன் – அசலுக்கும் நகலுக்குமான வித்தியாசம்!

விசித்திரன் என்ற பெயரைக் கேட்டதுமே, ‘விசித்திரமாக இருக்கிறதே’ என்று நினைப்போம். அதற்குத் தக்கவாறு அமைந்திருக்கிறது எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்திருக்கும் ‘விசித்திரன்’. முதல்முறை பார்ப்பவர்களுக்கு விசித்திரனாக…

பால்யத்திலிருந்த அம்மாவின் வாசனை!

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான லதா அருணாசலம், சமீபத்தில் மறைந்த தன் தாயின் நினைவுகள் பற்றி பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் அம்மாவின் வாசனை பற்றி சுவாரசியமான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். தாய் இணையதள வாசகர்களுக்காக அந்தப் பதிவு...…

கோடைக் கால சருமப் பாதுகாப்பு!

கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சருமப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதிகப்படியான வெயில் காரணமாக உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படுவதன் மூலம் சருமம் பொலிவு இல்லாமல் காணப்படுகிறது. இந்த கோடைக் காலத்தில் உங்கள்…

இயற்கையோடு ஒட்டி வாழத் தெரிந்துகொள்!

ரவீந்திரநாத் தாகூரின் பொன்மொழிகள்: 1. செபமாலையை உருட்டிக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருக்காதே. நீ விரும்பும் கடவுள் இங்கேயில்லை. அதோ புழுதிபடிய வியர்வை வடிய நிலத்தை உழுது பாடுபடுகிறானே விவசாயி அவனிடம் இருக்கிறார். 2. உயர்ந்த பண்பாடு என்ற…

குழந்தைகளுக்கு இடையேயான பகைமையைத் தீர்ப்போம்?

இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பகைமை உணர்ச்சி இயற்கையானது என்றாலும் அதற்கு குழந்தைகள் காரணம் அல்ல. பெற்றோர் இரு குழந்தைகளையும் நடத்துகின்ற விதமே அதற்குக் காரணம். பெற்றோர் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொண்டவுடன் இரண்டு குழந்தைகளையும்…

சிந்து சமவெளியை மறக்கச் செய்கிறதா அக்கா குருவி?

உலக சினிமா என்றால் வாழ்வின் துயரங்களையும் அபத்தங்களையும் காட்சிப்படுத்துவதுதானே என்று நிந்திக்க நினைப்பவர்களையும் விவரிக்க இயலா கவிதைத் தனத்தால் ஈர்க்கும் சில ‘பீல்குட்’ திரைப்படங்கள் உண்டு. அந்த வரிசையில் மிக முக்கியமானது ஈரானிய இயக்குனர்…

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு!

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இரண்டாவது ஆண்டில் தி.மு.க. ஆட்சி அடியெடுத்து வைப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தனது வீட்டில் உள்ள கருணாநிதியின் படத்திற்கு…

நம்பிக்கை ஊற்று அவசியம்!

‘தாய்’ சிலேட்: நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்துவிடும் பூவாக இருந்துவிடக் கூடாது; மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும்! - அரிஸ்டாட்டில்