தன்வினை தன்னைச் சுடும் – உணரப்பட்ட உண்மை!
இன்றைக்கு ராஜபக்சே மற்றும் அவர்கள் சகோதரகள் வீடுகள் தீக்கிரையாகும்போது அருமை சகோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வல்வெட்டித்துறை வீடு நினைவுக்கு வருகிறது.
இந்த வீட்டை முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு பிறகு இரண்டு முறை பார்வையிட்டேன்.…