பார்வையாளர்களை மகிழ்விப்பது கடினம்!

இன்றைய திரைமொழி: திரைப்படத்தில் கடுமையான சாகசங்களைக் காட்டி பார்வையளார்களை மகிழ்விக்க முனைவது கஷ்டமான காரியம். ஆனால், ஒரு சிறிய, நல்ல கதையால் அவர்களைப் பெரு மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திவிட முடியும். - இயக்குநர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்

செவிலியர்களின் தியாகத்தைப் போற்றும் நாள்!

உலக செலிவியர் தினம்: மே-12 உலகெங்கும் பல்வேறு நோய்களால் வாடிக்கொண்டிருக்கும் நோயாளிகளைக் குணப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு நன்றி செலுத்தும் ‘உலக செலிவியர் தினம்’. தங்கள் சுக துக்கங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,…

புன்னகைக்குப் புன்னகை தான் விலை!

அருமை நிழல்: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் புகைப்படம் எடுத்து, புன்னகை மாறாத அந்தப் புகைப்படத்தை அவருக்கே பரிசளிக்கிறார் புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரம். அருமையான அந்த தருணத்தை படம் பிடித்தவர் புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவி என்கிற…

பிறமொழிக் கவிதைகளை ஏன் மொழிபெயர்க்கவேண்டும்?

நூல் அறிமுகம்: சிங்கப்பூரில் வசிக்கும் மஹேஷ்குமார், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்டவர். ஓவியம், கர்நாடக இசை, பயணம், புகைப்படம், மாரத்தான் ஓட்டம், தன்னார்வ தொண்டூழியம் என பல திசைகளில் தன் சிறகுகளை விரித்துவருகிறார்.…

ஆனை மேலே இருந்தாலும் ஆட்டம் கூடாது!

பண்ணாதே! பண்ணாதே! தப்புப் பண்ணாதே! சொல்லாதே! சொல்லாதே! பொய்யை சொல்லாதே! மூணு குரங்கு சொல்லுதடா நூறு தத்துவம் - அதை நீயும் நானுடத கத்துக்கிட்டா வெற்றி நிச்சயம். (பண்ணாதே...) உழைச்சவங்க பொழப்புல - நீ மண்ணப் போடக்கூடாது இளைச்சவங்க முதுகுல…

பழைய பேப்பரை என்ன செய்ய?

பட்டுக்கோட்டையாரும் ஓ.ஏ.கே.தேவரும் ராயப்பேட்டையில் எட்டு ரூபாய் வாடகைக்கு ஒரு அறை எடுத்துத் தங்கியிருந்தார்கள். அப்போது தேவருக்கும் நடிக்க வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. பட்டுக்கோட்டையாருக்கும் வாய்ப்பு இல்லை. ஓய்வு நேரத்தில் எல்லாம் கவிஞர்,…

தையல் தொழிலில் தெரிந்து கொள்ள வேண்டியவை!

1] இந்த தொழிலில் முக்கியமானது குறித்த நேரத்தில் ஆடைகளை டெலிவரி செய்வது. வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கினால் உங்களிடம் போதுமான ஆட்கள் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் கேட்கும் நேரத்தில் ஆடைகளை வடிவமைத்து கொடுக்க முடியும். 2] தையல்…

வெம்பும் பெண்களுக்கு இங்கே இடமில்லை!

நினைவில் நிற்கும் வரிகள்: கதிரவனின் தனிமையினாலே ஊருக்கு நன்மை  - இந்த கன்னிமகள் தனிமையினாலே யாருக்கு நன்மை (கதிரவனின்...) நதிமகளின் வருகையினாலே பயிருக்கு நன்மை நடைபோடும் தென்றலினாலே மலருக்கு நன்மை முதிராத இளமையினாலே உடலுக்கு நன்மை  -…

கடந்த காலத்தில் வாழ வேண்டாம்!

தாய் சிலேட்: கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம்; எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம்; இந்தத் தருணத்தை மனதில் கவனித்திருங்கள்! - புத்தர்

நீங்கள் படைப்பாளரா, பார்வையாளரா?

இன்றைய திரைமொழி: பார்வையாளராக உங்களுக்கு எது சுவாரசியமாக இருக்கிறது, எது பிடிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். எழுத்தாளராக தனக்குப் பிடித்ததைக் கொட்டிக் கொண்டாடி வைக்க வேண்டாம். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதைப் புரிந்து…