தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் இணைக்க நடந்த முயற்சி!

பரண் : 4.5. 2000 தேதியிட்ட குமுதம் வார இதழில் கலைஞரை நான் சந்தித்துப் பேட்டி எடுத்த போது அவரிடம் கேட்ட ஒரு கேள்வி. ''முன்பு பிஜூபட்நாயக் பிரிந்து கிடந்த திராவிடக்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்தார். சமீபத்தில் கூட ஒரு வார இதழில்…

எதிலும் கவனத்துடன் செயலாற்றுவோம்!

இன்றைய நச்: அதிக அறிவு இல்லாததால் யாரும் அதிகம் நஷ்டம் அடைந்ததாக சரித்திரம் இல்லை; ஆனால் பலரது கஷ்டங்களுக்கு மிக முக்கியமான காரணம் அவர்களது கவனக் குறைவுதான்; எதிலும் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். பெஞ்சமின் பிராங்க்ளின்

துணிச்சலினால் எதையும் சாதித்து விடலாம்!

தாய் சிலேட்: அதிர்ஷ்டம் வந்தாலும் வராவிட்டாலும் துரதிர்ஷ்டத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடிய துணிச்சலினால் எதையும் சாதித்து விடலாம்! - ஜி.டி.நாயுடு

கண்ணகிக் கோயிலை சீரமைப்பது யார்?

கண்ணகிக் கோவில் சிக்கல் ஏற்பட்டவுடன், அந்தப் பகுதிக்கு நெடுமாறன் அவர்களோடு சென்று பார்த்தது, அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது, முதல் முதலாக தினமணியில் இது குறித்தான எனது கட்டுரையை அப்போது அதனுடன் வரைபடத்தையும்…

பலனை நோக்கிய உழைப்பே உயர்வு தரும்!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! ஒரு ஊரில், ஒரு முனிவர் இருந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க,  4 பேர் வந்தனர். அந்த 4 பேரும் முனிவரிடம், "சாமி உலகத்தப் புரிஞ்சிக்கவே முடியலயே! அதுக்கு என்ன வழி?"ன்னு கேட்டாங்க, அதுக்கு அந்த…

உக்ரைன் பள்ளிகள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும்!

- ரஷியாவிற்கு ஐ.நா. வலியுறுத்தல் உக்ரைன் பள்ளிகள் மீது குண்டுகள் வீசிவது நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் சிறப்பு அமர்வில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ரவீந்திரா,…

நாட்டு பசுவின் மிகச்சிறந்த பண்பு!

பண்டைய காலத்தில் காடுகளில் மேய்ந்து திருந்து இயற்கையோடு ஒன்றிணைந்து தன்னிச்சையாக வாழ்ந்து கொண்டு இருந்த ஒரு காட்டு விளங்கு தான் நாட்டு மாடு. நம் முன்னோர்கள் அதனிடம் பழகினார்கள் பின்பு அதை வீட்டு பிராணிகளாக வளர்க்க தொடங்கினர். அந்த நாட்டு…

ஃபேஸ்புக்கில் நாம் ஏன் பதிவிடுகிறோம்?

உலகம் முழுவதும் மக்கள் ஃபேஸ்புக்கில் ஏன் எழுதுகிறார்கள், புகைப்படங்களை பதிவிடுகிறார்கள் என்பதற்கான உளவியல் காரணங்களை கலை இலக்கிய விமர்சகர் இந்திரன், பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நாமும் அதை படித்துப் பார்ப்போம்... முகநூல்…

ரசிகர்கள் விரும்பும் படைப்பு தேவை!

இன்றைய திரைமொழி: மற்ற ஊடகங்களையும் கலந்து திரைக்கதையை அமையுங்கள். வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் மக்கள் அதிக நேரம் செலவிடும் விஷயங்கள், அவர்களுக்குப் பிடிக்கும் செய்திகள், ரியாலிடி ஷோக்கள், மெகா சீரியல்கள், சமையல் நிகழ்ச்சிகள் என…

உலகின் முதல் மாய எதார்த்த கதை?

படித்ததில் ரசித்தது: எழுத்தாளர் தமிழ்மகன் உலகின் முதல் மாய எதார்த்த கதை பற்றிய குறிப்பை பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அந்த சிறு கட்டுரை தமிழ்நாடு டைம்ஸ் இதழுக்காக எழுதியது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். சுவையான தகவல்கள் அடங்கிய…