அரசியல் விளம்பரக் கம்பெனி!

க.பழனித்துரை தொழில் நிறுவனங்கள் தயாரித்த பொருள்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்வதற்கு உதவிட வந்ததுதான் விளம்பர நிறுவனங்கள். தொழில்நுட்பம் கூர்மையடைந்தபோது இதன் வீச்சு அதிகரித்து இன்று விளம்பரம் இல்லாமல் எதுவும் நடைபெறாது என்ற நிலைக்கு…

கலைஞரின் முகத்தில் துளிர்த்த கண்ணீர்!

-நடிகர் சிவகுமார். கலைஞரின் இறுதிக் காலத்தில் பேச்சின்றி லேசாக சில நினைவுகள் மட்டும் இருந்த நேரம். தமிழரசும், செல்வியும் என்னை வீட்டுக்குள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். சண்முகநாதனும் அங்கிருந்தார். நான் வந்திருப்பதாக கலைஞரிடம்…

உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியது ரஷியா!

 -அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புதல் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 100-வது நாள் ஆகும். இந்த போரில் உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது. இதை ஒப்புக்கொண்ட அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி லக்சம்பார்க் நாடாளுமன்றத்தில்…

விக்ரம் – மீண்டும் கமலின் ‘ஆக்‌ஷன்’ அவதாரம்!

எண்பதுகளில் காக்கி சட்டை, விக்ரம், சட்டம், ஒரு கைதியின் டைரி; தொண்ணூறுகளில் வெற்றி விழா, குருதிப்புனல்; 2000களில் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு; 2010க்குப் பிறகு விஸ்வரூபம், தூங்காவனம் போன்ற படங்களில் காவல் துறை, உளவுத் துறை, பாதுகாப்பு…

நாடு முழுவதும் செல்லும் கோவில்பட்டி கடலை மிட்டாய்!

கோவில்பட்டி கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் எந்த இடத்தில் இருந்தும் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள அஞ்சல்துறை மூலம்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு பெற்ற உணவு பண்டமான கடலைமிட்டாயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

ஜெய்சங்கர் ‘தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’டான படம்!

எம்.ஜி.ஆர், சிவாஜி கொடிகட்ட பறந்த காலகட்டத்தில், சினிமாவில் தனித் திறமையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஜெய்சங்கர். எம்.ஜி.ஆர், சிவாஜியை போல ஜெய்சங்கருக்கும் ஏராளமான ரசிகர்கள் மன்றங்கள் அப்போது இருந்திருக்கின்றன. அதிரடி ஆக்‌ஷன்…

பெண் குழந்தையை யாருடைய பாதுகாப்பில் விட்டுச் செல்வது?

பெண்குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர்களைப் பேணி காப்பது குறித்து குழந்தைகள் பாதுகாப்புக்குழு அதிகாரி பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தில், “தற்போது பொருளாதாரத்தை மையப்படுத்தித்தான்…

பார்வையாளர்களை ஈர்க்கும் நுணுக்கம்!

இன்றைய திரைமொழி: பெரும்பாலும் என் திரைப்படங்களில், நகைச்சுவையால் பார்வையாளர்களை மிகச் சவுகரியப்படுத்தி விடுகிறேன். பின்னர் எதிர்பாராத ஒரு நிலையில் அவர்கள் கதிகலங்கிப் போகும்படியாக ஓங்கிக் குத்து விடுகிறேன். - நடிகை ஃபீபீ வாலர் ப்ரிட்ஜ்

நன்றி மறவாத நல்ல மனம் போதும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில் கண் முன்னே தோணுவது சாத்தியமே…

கலைஞர் என்ற ஓய்வறியா உழைப்பாளி!

மூத்த ஊடகவியலாளர் அருமை நண்பர் மணா அவர்கள் தொகுத்துள்ள "கலைஞர் என்னும் மனிதர்" என்ற நூல் சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் வெளியான செய்தியை முகநூலில் பார்த்தேன். இந்த நூல் எனக்கு வேண்டும். எப்படிப் பெறுவது என்று அவரிடம் முகநூல் வழியாகக்…