பெண்களைப் பற்றிய எண்ணங்களை மாற்றுங்கள்!

ஜூன் - 23, சர்வதேச விதவைகள் தினம்  பெண்கள் என்றாலே சவால்களை சந்தித்தாக வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி. சாஸ்திரம், சம்பிரதாயங்கள் எல்லாம் ஆண்களை விடவும் பெண்களுக்கே அழுத்தம் கொடுக்கப்படுகிறது. கணவனை இழந்த பெண்கள் என்றால் சமுதாயத்தில்…

பஞ்சாயத்து கவுன்சிலர் டூ குடியரசுத் தலைவர்!

- திரவுபதி முர்மு கடந்து வந்த பாதை:  பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் திரவுபதி முர்மு. குடியரசுத் தலைவராக அவர் தேர்ந்து எடுக்கப்படுவது உறுதி வேட்பாளராக அவர் தேர்வானது எப்படி? மொத்தம் 20 பேர் பாஜக…

திருமூர்த்திக்கு ரகுமான் தரும் இசைப் பயிற்சி!

செலவை ஏற்கும் கமல்ஹாசன். கமல்ஹாசனே எழுதிப் பாடிய ‘பத்தல பத்தல’ பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவற்பைப் பெற்றது. பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி இந்தப் பாடலைப் பாடி…

அன்பில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாது போகும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *****  அன்பு என்பதே தெய்வமானது  அள்ளி அள்ளி கொடுத்தபோதும் குறைவில்லாதது கள்ளருக்கும் காவலுக்கும் எளிமையானது உள்ளமென்பதுள்ளவர்க்கு உண்மையானது உலகமென்பதுள்ளவரை உறுதியானது அன்பு என்பதே தெய்வமானது அன்பு என்பதே…

அன்னை மனமே என் கோயில்!

நினைவில் நிற்கும் வரிகள்: ***** உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக காற்றில் மிதக்கும் ஒலிகளிலே கடலில் தவழும் அலைகளிலே இறைவன் இருப்பதை நான் அறிவேன் என்னை அவனே தான் அறிவான்…

அந்தக் கால வைகோ!

அருமை நிழல்:  கோபால்சாமியாக இளம் வயது மாணவனாக வைகோ ஸ்டூடியோவில் எடுத்துக் கொண்ட அந்தக் கால கருப்பு வெள்ளை புகைப்படம்.

மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?

தத்துவஞானி சாக்ரடீஸ் சொன்ன விளக்கம்: ***** ஒரு மாணவன் சாக்ரடீஸிடம் வந்தான். “ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?’’ என்று கேட்டான். அதற்கு சாக்ரடீஸ், “மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும்.  கோழியைப் போல இருக்க வேண்டும்.…

அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக!

பரபரப்பான சூழ்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்பட சுமார் 2,500 செயற்குழு, பொதுக்குழு…

நீதிக்கு தலைவணங்கும் நீதிதேவன்!

நீதி என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. அரசனுக்கு ஒரு நீதி, ஆண்டிக்கு ஒரு நீதி! என்ற வேறுபாடு அதிலே கிடையாது. படித்தவனுக்கு ஒரு நீதி, படிக்காதவனுக்கு ஒரு நீதி! என்ற பாகுபாடும் கிடையாது. யாராக இருந்த போதிலும் நீதிக்குத் தலைவணங்கியே வாழ…

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

சுகாதாரத் துறை எச்சரிக்கை தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இதுவரை 34 லட்சத்து 63 ஆயிரத்து 68 பேருக்கு தொற்று…