மலைகளைக் காப்போம்; எதிர்காலத்தைக் கட்டமைப்போம்!

டிசம்பர் 11 - சர்வதேச மலைகள் தினம்: ’உடம்பும் சரியில்ல, மனசும் சரியில்ல’ என்பவர்களைப் பார்த்து, ‘ஏதாவது ஒரு மலைப்பிரதேசத்துக்குப் போய் கொஞ்ச நாள் இருந்தா எல்லாம் சரியாயிடும்’ என்று சொல்கிற காலமொன்று இருந்தது. அதாவது, மருந்து…

இசைப் பேரரசிகளின் சங்கமம்!

அருமை நிழல்: ஒரே புகைப்படத்தில் இசையோடு தொடர்புடையவர்களைக் காண்பது மிகவும் அரிது. ஆனால், அரிதினும் அரிதாக அமைந்துவிடுகிறது அதுபோன்ற நிகழ்வுகள். அப்படி ஒரு தருணத்தில் இசையரசிகளான டி.கே.பட்டம்மாள், ராதா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜெயலட்சுமி,…

கம்பன் மட்டுமல்ல நா.முத்துக்குமாரையும் சொல்லலாம்!

“அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை” “பூணிற்கு அழகளிக்கும் பொற்கொடி..” நளவெண்பாவில் தமயந்தியின் அழகை புகழேந்திப் புலவர் இப்படிப் பாடியிருப்பார். அதாவது அவள் அணியும் உடைகளும் ஆபரணங்களும் அவள் அணிவதால் அவளின் அழகால்…

மனிதனை மேன்மை அடையச் செய்யும் வாசிப்பு!

இலக்கியத் தரமான எழுத்தின் மூலமாகவும் ஜனரஞ்சக வாசகப் பரப்பைப் பெறமுடியும் என்பதற்கு எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் ஓர் அடையாளம். அவருடான சந்திப்பின் ஒரு பகுதி. கேள்வி: குற்றம் புரிந்தவன் தன் அனுபவத்தின் வாயிலாகவே திருந்தாதபோது, புத்தக…

சேது – 25ஐக் கடந்தும் இளமைக் கோலம்!

ஒவ்வொரு காலகட்டத்திலும் ‘ட்ரெண்ட்செட்டர்’ என்று சொல்லும்படியாகச் சில திரைப்படங்கள் வெளியாகும். அலையாடும் கடற்கரை பரப்பைப் போல, பின்வரும் படங்கள் அனைத்தும் அதன் வழியைப் பற்ற முயற்சிக்கும். அந்தத் தாக்கம் நெடுங்காலம் நீடிக்கும். ஆனால், அதே…

முயற்சிகள் தான் வாய்ப்புகளை உருவாக்குகிறது!

இன்றைய நச்: வாய்ப்புகள் தானாக தோன்றுவதில்லை நீங்கள் முயற்சிக்கும்போது அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது! - கைல் சாண்ட்லர்

மனித உரிமைகள் தினம் உண்மையான அர்த்தத்துடன் கடைபிடிக்கப்படுகிறதா?

ஐக்கிய நாடுகள் சபை 1948 ஆம் ஆண்டு உலக மனித உரிமை பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை அங்கீகரித்து பிரகடனம் செய்திருந்தது. அந்த அடிப்படையில் ஆண்டுதோறும் டிசம்பர் பத்தாம் திகதி அனைத்துலகம்  ‘மனித உரிமைகள் தினம்’…

குக்கரில் சமைக்கக் கூடாது 6 உணவுகள்!

மண்பாண்டங்கள் தொடங்கி எவர்சில்வர், பித்தளை, அலுமினியம் என நாம் உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் காலச்சூழலுக்கு ஏற்ப மாறிவிட்டன. இவற்றில் கால மாற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் ஓர் அங்கமாக பிரஷர் குக்கரில்தான்…

சாரு நிவேதிதாவின் நாவலுக்கு க்ராஸ்வேர்ட் புக் விருது!

சாரு நிவேதிதா எழுதிய Conversations with Aurangzeb என்ற நாவல் க்ராஸ்வேர்ட் புக் விருது (crossword book award) பெற்றுள்ளது. தமிழ் இலக்கியம் படிக்கும் வாசகர்களிடையே மிகப்பெரிய இடத்தைப் பிடித்த சாரு, அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே…