மகிழ்ச்சி என்பது மனிதர்களின் இயல்பான உணர்வு!
வாசிப்பின் ருசி:
மனிதர்களிடம் நான் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். இயற்கையின் லயத்தை நம்பத் தொடங்குங்கள் என்பதே அது.
தினமும் சூரியோதயம் பாருங்கள்; அதேபோல அஸ்தமனத்தையும் பாருங்கள்.
இலை உதிர்வதை, நதி பாய்வதை, தட்டான்பூச்சிப் பறப்பதை,…