குஜராத்தில் போலியாக நடத்தப்பட்டிருக்கின்ற நீதிமன்றம்!
செய்தி:
குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தியவர் கைது! ஓராண்டில் 500 வழக்குகளுக்குமேல் தீர்ப்பு சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தகவல்.
கோவிந்த் கமெண்ட்:
எப்படியெல்லாம் கிரிமினல் தனமானவர்கள் முன்னேறிவிட்டார்கள்.
போலியான போலீஸ்…