உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்கள்!

தமிழகத்துக்கு 9-வது இடம் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்து விளங்கும் மாநிலங்களை ஆண்டுதோறும் மத்திய அரசு வரிசைப்படுத்தி வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான மாநில தரவரிசை குறியீட்டை மத்திய உணவு மற்றும் நுகர்வோர்…

26 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த ‘தாய்’ இதழ்!

கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் தமிழ் ஊடக வெளியில் தனக்கென்று தனித்த அடையாளத்தை உருவாக்கவும், உலகளாவிய அளவில் பரந்துபட்ட மக்களை தொடர்ந்து சென்றடையவும் முயற்சித்து வந்திருக்கிறது எங்களது ‘தாய்’ இணைய இதழ். எதிர்பார்த்தபடியே மாதம் ஒன்றுக்கு 26…

பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல்!

- சென்னை மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில், “மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள்…

ஆதிமூலம் வரைந்த ஆல்பர்ட் காம்யு!

அருமை ஓவியம்: சுந்தர ராமசாமியை ஆசிரியராகக் கொண்டு 1991 ஆம் ஆண்டு வெளிவந்த 'காலச்சுவடு' சிறப்பிதழில் நவீன ஓவியரான ஆதிமூலம் வரைந்த ஆல்பர்ட் காம்யு ஓவியம். இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யு.

தமிழில் தடம் பதிக்கும் பிரபல மலையாள இயக்குநர்!

சௌந்தரராஜா மற்றும் தேவானந்தா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'சாயாவனம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம்பதிக்கிறார் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் அனில். நாற்பதுக்கும் அதிகமான மலையாள படங்களை இயக்கியுள்ள இயக்குநர் அனில், முன்னணி…

வாசிப்பு மூலம் அறிமுகமாகும் உலகம்!

இன்றைய நச்: அறிவுத் திறப்புக்கு புத்தகங்கள்தான் ஒரே சாய்ஸ். நண்பர்கள் இல்லாத நேரங்களில் புத்தகம் சிறந்த நண்பனாக இருக்கும். உலகத்தின் மிகச் சிறந்த போதை புத்தக வாசிப்பு மட்டும்தான். தனிமையான அறையில் அமர்ந்து அருமையான புத்தகத்தை…

செஸ் ஒலிம்பியாட் தரவரிசை: இந்தியாவுக்கு 3-வது இடம்!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது. உலக செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்தும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம்…

எங்கு நாம் தடம் மாறினோம்?

பேராசிரியர் க.பழனித்துரை ஜுன் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் சேவாகிராம் ஆசிரமத்தில் மாலை 6 மணி பிரார்த்தனைக்கு 48 டிகிரி வெப்பத்தைத் தாங்கிக்கொண்டு 5.15 மணிக்கே சென்று நுழைவாயிலை நானும் என் நண்பர்கள் மூவரும் அடைந்தோம். மரங்கள் அடர்ந்த…