Browsing Category

***

புத்தாண்டில் கவனம் கொள்ள வேண்டியவை!

தாய் - தலையங்கப் பக்கம் *** “கனவு மெய்ப்பட வேண்டும்” என்கிற மாதிரியான இலக்குகளை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்வது நம்மில் பலரின் வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதில் சற்றே குழப்பம். காரணம் - உலகம் முழுக்கப் பரவிப் பெரும்பீதியை…

விவசாயிகள் நாட்டின் கண்கள்!

டிசம்பர் 23- தேசிய விவசாயிகள் தினம் காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து பழங்களைப் பொறுக்கியெடுத்து, கிழங்குகளைத் தோண்டியெடுத்து, எதிர்ப்பட்ட விலங்குகளை உரித்தெடுத்து, நெருப்பில் வாட்டித் தின்ற காலத்திற்குப் பிறகு, ஏதோவொரு கணத்தில் ஒரு…

பஞ்ச பூதத்திற்கு இல்லாத சக்தி பாரதியின் பாடலுக்கு உண்டு!

மகாகவி பாரதியின் 139-வது பிறந்தநாள் விழா, அவரது நினைவு நூற்றாண்டு விழா மற்றும் வழக்கறிஞர் திரு. கே. எஸ். இராதாகிருஷ்ணன் எழுதிய ‘கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி’ என்னும் நூல் வெளியீடு என முப்பெரும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள…

மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல் மையம்!

- டாக்டர்.லதா ராஜேந்திரன் 1967ஆம் ஆண்டு. நீதிமன்றத்தில் ஒரு மழலைக்குரல் சாட்சியாக ஒலித்தது. "ஆமாம்! சேச்சாவை சுட்டாங்க. நான் பார்த்தேன்!" மழலைக் குரலில் சொன்ன குழந்தையின் பெயர் லதா. சேச்சா என்று அந்தக் குழந்தை அழைத்தது, மக்கள் திலகம்…

கூட்டணி: பொருமல்களும், கண் கலங்கல்களும் ஏன்?

கொஞ்சமாவது சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒன்று தெரிந்திருக்கும், இப்போது தமிழகத்தில் நடப்பது வழக்கமான தேர்தல் அல்ல என்று. தி.மு.க, அ.தி.மு.க - இரண்டு கூட்டணிகளிலும் தான் இந்த நிலை. இரண்டு கழகங்களும் முன்பு தனது கட்சியினரை,…

மனதை வலுவாக்கும் 15 நிமிடங்கள்!

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, என்ன செய்தால் மனம் சீராக இயங்கும் என்பது பதில்களுக்குள் அடங்காத கேள்விகளில் ஒன்று. ஒவ்வொருவரும் தத்தமது மனதுக்குத் தெரிந்த, உணர்ந்த, அறிந்தவற்றைக் கொண்டு, இதற்கொரு வழியைக் கையாளுகின்றனர். ஒரு…

வாருங்கள் இளைஞர்களே வடம் பிடிப்போம்!

ரஜினிகாந்த் தயாரித்த ‘அரசியல்’ படம் திரையரங்குகளுக்கு வராமலேயே பெட்டிக்குள் பூட்டப்பட்டு விட்டது. ஆனால் அவரது ரசிகர்கள் அல்லது ரசிகர்கள் போல் சாயம் பூசிக்கொண்டு நின்றவர்கள் “வா தலைவா தலைமை ஏற்க வா” என்று கூவிக் கூவி அழைத்தனர். அவரோ “என்னை…

“உங்களால் மட்டுமே முடியும்”

சென்னையின் மையத்தில் இருக்கும் சாஸ்திரிபவன். எப்போதும் சந்தடியுடன் இருக்கும் அந்த வளாகத்தில் நுழைந்த 29 வயது இளைஞனான முத்துக்குமார் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்புகிறார். சிறிது நேரத்தில் தன்னுடலைக் கொளுத்திக் கொண்டு எரிந்து அதே…