இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில்!

இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுது. மெஹ்டாப் பாக் தோட்டத்தின் வழியாக கடந்துசெல்லும் ஆடு மேய்ப்பர். பின்னே வெள்ளை வெளேர் என தாஜ்மஹால் வண்ண ஓவியமாய் மிளிரும் அழகிய புகைப்படம். புகைப்படம்: பேபியோ மேன்கா/ யுவர்ஷாட்/ நேஷனல் ஜியாக்ரபிக்.…

அண்ணன்-தங்கை பாசத்துக்கு உதாரணமான நல்லதங்காள்!

“சிங்குச்சா... சிங்குச்சா... பச்சைச் சேலை சிங்குச்சா...” என்று ‘பச்சைச் சேலை’ சென்டிமென்ட் சீஸன் பரவியது ஞாபகம் இருக்கிறதா ? சீசனின் போது பல உடன்பிறப்புகள் திணறிப்போய்க் கூடப் பிறந்தவர்களுக்கு பாசத்துடன் பச்சைச் சேலை எடுத்து கொடுக்க பச்சை…

ஒருவன் மனது ஒன்பதடா…!

நினைவில் நிற்கும் வரிகள் ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது…

மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் கேசினோ!

ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட விக்னேஷ் சிவன்! இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார். ஓர் இரவில் ஒரு…

பெண்களுக்கு புதிய பாதை காட்டிய ஏநியூ அமைப்பு!

பிஎஸ்சி பட்டதாரி ஜெயஸ்ரீ கோபிகிருஷ்ணன் எதிர்காலம் பற்றிய கவலையுடன் இருந்தார். ஒருநாள் சூழ்நிலை அமைய ஏநியூ அமைப்புடன் அறிமுகம் கிடைத்தது. பிறகு அவர்கள் நடத்திய மூன்று மாத அடிப்படைத் தகவல் தொழில்நுட்பப் படிப்பில் சேர்ந்தார். ஜெயஸ்ரீயின்…

என் ராசாவின் மனசிலே – அசலான பின்னணி!

இயக்குநர் கஸ்தூரிராஜா இயக்கிப் பெரும் வெற்றி அடைந்த படம் ‘என் ராசாவின் மனசிலே’’. அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ராஜ்கிரண். கஸ்தூரிராஜா அந்தப் படம் வெற்றி அடைந்த போது சொன்னார். “நான் பி.ஏ.பட்டதாரி. ‘என் ராசாவின் மனசிலே’ நான்…

வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1068 ஆக உயர்வு!

சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ம்…

யாருக்கும் இங்கே வெட்கமில்லை!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஊருக்கும் வெட்கமில்லை இந்த உலகுக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை இதிலே அவளுக்கு வெட்கமென்ன ஏ சமுதாயமே மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் நீ சொன்னால் காவியம் ஓவியம் என்றால் என்னவென்று…

6 முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகள்!

- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடவேளைகளில் ஒரு சில…

முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல்!

சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1060 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாகவே…