இட்லி, தோசைக்கு ஏற்ற பருப்பு இல்லாத சாம்பார்!

பரபரப்பான காலை வேளையில் டிபனுக்கு இட்லியா, தோசையா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கா.. அதற்கு ஏற்றவாறு தொட்டுக்கொள்ள என்ன செய்யலாம் என்று முடிவுக்கு வருவதற்குள் மணி 7.30 தாண்டி விடும். அய்யய்யோ நேரமாச்சு என்று சட்னி அரைக்கலாம் என்று பார்த்த…

தொலைபேசி தொடர்புக்கு அப்பால் இருந்த திரவுபதி முர்மு!

புதிய குடியரசுத் தலைவராக பதவி ஏற்றிருக்கிறார் திரவுபதி முர்மு. இவரைப் பற்றி ஒடிசாவில் இருந்து பல வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. திரவுபதி முர்மு, இந்தியாவின் 2-வது பெண் குடியரசுத் தலைவர் ஆவார். முதன்முதலில் பழங்குடி சமூகத்தில்…

கடவுளாக இருந்து வழிநடத்திய அம்மா!

நடிகர் உதயா உருக்கம்! நடிகர் உதயா, இயக்குநர் ஏ.எல்.விஜய் ஆகியோரின் தாயாரும், தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மனைவியுமான திருமதி வள்ளியம்மை சில தினங்களுக்கு முன் காலமானார். தன் தாய் பற்றி அவரது மூத்த மகன் உதயா உருக்கமான நினைவுகளைப்…

திரையுலகில் 14 ஆண்டு: ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ஸ்ருதி!

நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன் தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி படங்களில் நடித்து 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கமல்ஹாசன் - சரிகா…

தமிழகத்தில் குரங்கு அம்மை பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை!

மதுரை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த மா.சுப்பிரமணியன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

ஆர்டர்லி: காவல்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்!

காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறை ஸ்டிக்கர்கள், கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது…

தமிழகத்தில் யூகலிப்டஸ் மரங்களை நடக்கூடாது!

- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தமிழகத்தில், வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கும்…

பாரதியை விமா்சித்த செல்லம்மாள்…!

இன்று பாரதியைப் பற்றி பலரும் பலவிதமாக விமர்சனம் செய்கிறார்கள். பாரதியின் மனைவி செய்த விமர்சனம் இதோ! 1951-ம் ஆண்டு திருச்சி வானொலியில் ‘என் கணவர்' என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை. “ஊருக்குப் பெருமை என் வாழ்வு.…

அதோ அந்த பறவை போல…!

அருமை நிழல் :  ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு இடைவேளையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நம்பியாருக்கும் நடுவில் நிற்பவர் நடிகர் மா.க.காமாட்சி நாதர். நன்றி : மாடக்குளம் பிரபாகரன்