எது தவறு?

தாய் சிலேட்: நம்பக்கூடாதவனை நம்பிக்கெடுவதும் தவறு; நம்பக்கூடியவனை நம்பாமல் கெடுவதும் தவறு! – கவிஞர் கண்ணதாசன்

ரூ. 28,732 கோடியில் ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொள்முதல்!

- பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் இலகு ரக தானியங்கி துப்பாக்கி, ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்), குண்டு துளைக்காத ஆடை உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ரூ.28,732 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை…

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ., பிளஸ்-2…

முதியோருக்குச் சலுகை ரத்து ஏன்?

குடிமக்களுக்கு மட்டும் சலுகை அளிக்கப்பட்டதில்லை. ரெயில்வேயில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் இலவச பாஸ், கட்டண சலுகை, இந்நாள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவச பாஸ் என்று ஒரு நீண்ட பட்டியலே…

‘இலவச வாக்குறுதிகள்’ கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

உச்சநீதிமன்றம் தோ்தலின்போது வாக்காளா்களை ஈா்ப்பதற்காக சாத்தியமற்ற இலவச திட்ட வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அளிக்கின்றன என வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில்,…

இந்திய வீராங்கனையின் கோரிக்கையை ஏற்ற காமன்வெல்த் நிர்வாகம்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 69 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன் (23) வெண்கலப் பதக்கம் வென்றாா். ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களான விஜேந்தர் சிங், மேரி கோம் ஆகியோருடன்…

ரஷ்யாவில் கவியரசும், மெல்லிசை மன்னரும்!

அருமை நிழல்: ரஷ்யாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாகச் சென்றிருந்த போது கவிஞர் கண்ணதாசன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் நீலம் சஞ்சீவ ரெட்டி. நன்றி: முகநூல் பதிவு

வீரர்களைக் காவுவாங்கும் கிரிக்கெட் அரசியல்!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. வெறும் 31 வயதிலேயே சர்வதேச ஒரு நாள்…

வாழும் காலத்தைப் பதிவு செய்த கவிஞன்!

நூல் அறிமுகம்: கவிமுகிலின் கவிதை, கட்டுரை, புதினம் உள்ளிட்ட படைப்புகள் பற்றிய ஆய்வாளர்களின் திறனாய்வுக் கட்டுரைகளின் ஒரு தொகுப்பு நூலாக வெளிவந்திருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் அவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்துவதாக வாழ்த்துரையில் நின்றநீர்…

யாருடைய குரல் ஒன்றிய அரசுக்குக் கேட்கும்?

நாடாளுமன்றத்தில் பதாகைகளைக் காட்டியதால் இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்கம் தாகூர் பேச்சு. “உலகின் நான்காவது பணக்காரரின் குரலை மட்டுமே கேட்கும் அரசு, சாதாரண மக்களின் குரலைக் கேட்பது இல்லை. கோவிந்து கேள்வி : பரவாயில்லை..…