ஜெயிலர் படப்பிடிப்பில் பங்கேற்கும் ரஜினிகாந்த்!

அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, ரெடி கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். அனிருத் இசை…

பிரதமர் பதவிக்கு காய் நகர்த்தும் நிதிஷ்குமார்!

பீகார் மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த அரசியல் மாற்றம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், மீண்டும் 3 ஆம் முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என கனவில் மிதந்தார்…

நகைச்சுவைக்கு இன்னொரு பெயர் நாகேஷ்!

நாகேஷைப் பற்றி நச்சென்று நாலு வரிகள் சொல்ல முடியுமா? என கிரேசி மோகனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரது பதில்... “நகைச்சுவையாக நாம் பேசும் எல்லா வரிகளுமே நாகேஷ் பேசிய வரிகள்தான். நகைச்சுவைக்கு காமெடி, ஹாஸ்யம், ஜோக், துணுக்கு, ஹ்யூமர், விட்…

போதைப் பொருட்களைத் தடுப்பதில் சர்வாதிகாரம் தேவை!

மக்கள் மனதின் குரல்: தமிழ்நாடு காவல்துறையைப் பற்றிப் பெருமிதமான பக்கங்களும் இருக்கின்றன. வருத்தம் தரத்தக்க பக்கங்களும் இருக்கின்றன. சமீபத்தில் தமிழகக் காவல்துறை பற்றிய விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக சென்னையில் அ.தி.மு.க…

‘பொன்னியின் செல்வன்’ பாடல் வெளியீட்டு விழாவில் முதல்வர்?

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுத் திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக உருவாக்கியுள்ளார். படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி,…

சென்னையில் 10-ல் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை!

- ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் சென்னையில் பள்ளி மாணவிகளில் 10 பேரில் ஒருவர் பாலியல் தொல்லையை அனுபவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவிகள் எந்த மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பது பற்றி சென்னை மருத்துவக்…

80-கள் எனும் அருமையான தருணங்கள்!

மெட்ராஸ் என்கிற சென்னை - தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுல்ல, தமிழர்களின் நினைவுகளில் என்றும் இருக்கும் மாநகரம். கோடிக்கணக்கில் மக்கள் நெருக்கியடித்துப் பரபரப்பாக இன்றைக்கு இருக்கும் மெட்ராஸ் எண்பதுகளில் எப்படி இருந்தது? கொஞ்சம் நினைவுகளில்…

இன்னொரு விழிப்பு…!

நிச்சயிக்கப்பட்ட மாதிரியே அந்தக் கனமான இயந்திர நசுங்கலில் அவர்கள் செத்துப் போனார்கள். அரையிருட்டில் அவசரமாய் வந்து புதைத்தன சில பதட்டங்கள். பதட்டங்களின் பாதை தேடி பின் போனால் புதைவிடத்திலிருந்து ரத்தக் கவிச்சியோடு முளைத்து தொற்றுகின்றன…

தோனி சிறந்த விக்கெட் கீப்பரா, இல்லையா?

முன்னாள் கிரிக்கெட் வீரரின் கருத்து தோனி… தோனி… என்னும் ரசிகர்களின் அதிரடி ஆரவாரத்தை கேட்காதவர்கள் அதிகம் பெயர் இருக்க முடியாது. கால்பந்து வீரராக ஆக வேண்டும் என்று நினைத்து கிரிக்கெட் உலகத்தையே ஆண்ட தலைசிறந்த வீரர் மகேந்திர சிங் தோனி.…

கோலாகலமாக நிறைவடைந்த செஸ் ஒலிம்பியாட் விழா!

கடந்த 12 நாட்களாக சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. தமிழக…