துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை முழுமையாக வெளிவரட்டும்!

நினைவுள்ளவர்கள் அந்த நாளை லேசில் மறந்துவிட முடியுமா? தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது அன்றைக்குத் தான் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. அன்றைக்கு மட்டும் துப்பாக்கிச்சூட்டின் மூலம் உயிரிழந்தவர்கள் மட்டும்…

வடமாநிலங்களில் கனமழை: மீட்புப் பணிகள் தீவிரம்!

வடமாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதீத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள், ஹிமாசல பிரதேச மாநிலத்தைப் புரட்டிபோட்டுள்ளது. மண்டி, காங்ரா, சம்பா ஆகிய மாவட்டங்கள்…

இலவசங்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது?

- மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டுகோள் இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள், அந்த இலவசங்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் என ரிசா்வ் வங்கி நிதிக் குழு உறுப்பினா் அசீமா கோயல் கேட்டுக்…

யு.பி.ஐ. சேவைக்குக் கட்டணம் இல்லை!

- மத்திய அரசு திட்டவட்டம் வங்கிகளின் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை, தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. பெட்டி கடைகள் உள்பட சிறு வியாபாரிகளிடமும் கூட பொதுமக்கள்…

ஜீவி 2 – வாழ்வைத் தக்க வைப்பதற்கான யாகம்!

‘விதைத்தது அறுவடையாகும்’ என்ற வார்த்தைகளைச் சுற்றியே இந்த உலகில் அறம் பாவிக் கொண்டிருக்கிறது. அதனாலேயே ’ஒருவர் செய்த பாவம் அவரது அடுத்தடுத்த தலைமுறையையும் தொற்றும்’ என்ற பயம் அக்காலத்தில் இருந்தது. விவசாயத்தைப் பற்றி துளியும் அக்கறை இல்லாத…

கொசுவால் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் - 20 : உலகக் கொசு தினம்  மனிதர்களுக்கு வரக்கூடிய பெரும்பாலான நோய் தொற்று என்பது கொசுக்களின் மூலம் பரவுகிறது. இப்படிப்பட்ட கொசுக்களின் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக…

வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்துங்கள்!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! முக்காலமும் உணர்ந்த துறவி அவர். கடவுளைத் தொடர்ந்து தியானித்ததால், பெரும் வலிமை பெற்றிருந்தார். அவர் உருகித் தியானித்தால், கடவுளே நேரில் வந்து நிற்குமளவு சக்தி படைத்தவர். ஆற்றங்கரையோரம்…

தூய்மைப் பணியில் மாணவர்களை பயன்படுத்தக் கூடாது!

- பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், வாரத்தில் வியாழக்கிழமைதோறும் காலையில் பள்ளி வளாகத்தை, வகுப்பு ஆசிரியர்கள்…

உண்மைகளின் மீது போர்த்தப்பட்ட புனைவு – தமிழ் ராக்கர்ஸ்!

ஒரு திரைப்படத்தின் கால அளவு மூன்று மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரமாக மாறி சில ஆண்டுகளாகிவிட்டது. இருந்த இடத்தைவிட்டு அசையாமல் வீடியோ கேம் விளையாடத் தயாராக இருப்பவர்கள் கூட, அது போலவே ஒரு திரைப்படத்தைக் காண வேண்டுமென்றால் ‘ஞே’ என்று…

தனியார்மயம் நாட்டை பேரழிவுக்குக் கொண்டுசெல்லும்!

ஒன்றிய அரசை எச்சரித்த காங்கிரஸ் பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது குறித்து ரிசா்வ் வங்கி இதழில் வெளியான கட்டுரையைச் சுட்டிக்காட்டி ஒன்றிய அரசையும், பிரதமா் மோடியையும் காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ்…