எல்லா உயிர்களையும் நேசிப்பவனே மேலான மனிதன்!
- திரு.வி.க.வின் சிந்தனை வரிகள்
பெற்ற தாயை மதித்து போற்றுங்கள். தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறெங்கும் இருக்க முடியாது. பெற்றவளே கண் கண்ட தெய்வம். தாயிடம் அன்பு காட்டாதவன் கடவுளின் அருளைப் பெற முடியாது.
யாரிடமும் உயர்வு, தாழ்வுடன்…