எல்லா உயிர்களையும் நேசிப்பவனே மேலான மனிதன்!

- திரு.வி.க.வின் சிந்தனை வரிகள் பெற்ற தாயை மதித்து போற்றுங்கள். தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறெங்கும் இருக்க முடியாது. பெற்றவளே கண் கண்ட தெய்வம். தாயிடம் அன்பு காட்டாதவன் கடவுளின் அருளைப் பெற முடியாது. யாரிடமும் உயர்வு, தாழ்வுடன்…

வார்த்தைகளால் வளரும் அன்பு!

கல்கத்தா வீதிகளில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த தொழுநோயாளி ஒருவரது உடல்நிலை மிகவும் மோசமாகி விட அவர் அன்னை தெரசாவின் கருணை இல்லம் ஒன்றில் அடைக்கலம் புகுந்தார். சில இடங்களில் அழுகிய நிலையில் இருந்த அவர் உடலைச் சுத்தம் செய்து கொண்டிருந்த…

இந்தியாவின் ‘செசில் பி டெமில்லி’!

-நடிகர் சிவகுமாரின் முகநூல் பதிவிலிருந்து... ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தஞ்சையில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, விதவைத் தாயால் வளர்க்கப்பட்டவர். வீட்டில் இட்லி சுட்டு, தெருவில் விற்று, தாயார் குழந்தையைப் படிக்க வைத்தார். மூன்று…

‘கால்மேல்கல் கல்லலாகாது’ கல்வெட்டு கூறும் நீதி!

- சு.வெங்கடேசன் எம்.பி. 40 ஆண்டுகளுக்கு முன் பெரியாறு பாசன வாய்க்கால் முழுவதும் சிமெண்ட் தளங்கள் போடப்பட்டன. அது உலக வங்கி நிதியிலிருந்து செய்யப்பட்ட வேலை. இந்த பணியைத்தான் செய்ய வேண்டும், அதற்குத்தான் கடன் என்று உலக வங்கி கொடுத்த கடனை…

எது கடினமான வேலை?

தாய் சிலேட்: ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும்; ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது! - மெக்லாலின்

#பாய்காட்_பாலிவுட் ட்ரெண்ட் தாக்கம் உண்மையா?

எந்தவொரு துறையானாலும் அதனை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிற, கடுமையாகப் பாதிக்கிற, அடிப்படையை தகர்க்கிற வகையில் தாக்கம் பலவிதங்களில் அமையும். அதற்கு திரைத் துறையும் விதிவிலக்கல்ல. கோவிட்-19 காலகட்டத்தில் தமிழில் வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’,…

லைகர் – என்னவொரு பைத்தியக்காரத்தனம்?

மாஸ் மசாலா படங்கள் எடுப்பதில் இருக்கும் ஆகப்பெரிய சிக்கல், கொஞ்சம் சறுக்கினாலும் அபத்தக் களஞ்சியம் ஆகிவிடும். அஸ்திவாரம் பலமாக அமைந்துவிட்டால், அதற்கு நேரெதிராக காலம்காலமாக கொண்டாடப்படும். இவ்விரண்டையும் மாறிமாறி அனுபவித்து வருபவர்…

மாணவியின் உடல்கூறாய்வு ஆய்வறிக்கையை வழங்க முடியாது!

- விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அவரது உடல் 2 முறை உடல்கூறாய்வு செய்யப்பட்டது. இதில், முதல் உடல்கூறாய்வு அறிக்கை…

குழந்தைகளைக் குறி வைக்கும் தக்காளிக் காய்ச்சல்!

- விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு அறிவுரை தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படும் நோய், கேரளம், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தக்காளி காய்ச்சலை தடுக்க குறிப்பிட்ட…

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு!

 - கல்வித்துறை தகவல் பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் பொது முடக்கம் ஏற்பட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம்…