தொண்டர்களும் குண்டர்களும்!

செய்தி : தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர். குண்டர்கள் அவர்கள் பக்கம் இருக்கிறார்கள்! - ஓ.பி.எஸ்.பேச்சு கோவிந்து கேள்வி : எதுகை மோனையோடு பேசி எதிரணியில் இருக்கிறவங்களைக் கவனமா எடை போட்டிருப்பீங்க. போலிருக்கே?

‘லீக்’ ஆவதற்குள் ஆறுமுகசாமி அறிக்கையை வெளியிடுங்கள்!

செய்தி : தமிழக அமைச்சரவையில் ஆறுமுகசாமி அறிக்கை குறித்து ஆலோசிக்கப்படும். கோவிந்து கேள்வி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிச்ச அருணா ஜெகதீசன் அறிக்கையை அரசு வெளியிடத் தாமதமானதால் ஒரு ஆங்கில இதழில் ‘லீக்’ ஆகி…

நெருக்கடிகளை எப்படிச் சமாளிப்பது?

“நான் வாகனத்தை ஓட்டும்போது வேகம் காட்டாமல், நிதானமாகத் தான் செல்கிறேன். இருந்தும் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக் கொள்கிறேன். இதற்கு என்ன செய்யலாம் குருவே?’’ கேள்வியைக் கேட்டதும் சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு குரு சொன்னார். ‘’நீ…

ஓ.பி.எஸ்.சுக்கு உதவும் பாக்யராஜ்!

கட்சியில் மாற்றம் வருமா? கடந்த ஜுலை மாதம் அதிமுக பொதுக்குழு கூடி, கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தது. திரளான பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பக்கம் நின்றார்கள்.…

ஓடி விளையாடு மானிடா!

ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டு தினம் ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதி, இந்த மனிதர்கள் வயதானபிறகு உடலை அசைக்கவே சிரமப்படுவார்கள் என்று கணித்திருந்தால் ‘ஓடி விளையாடு மானிடா’ என்றுதான் சொல்லியிருப்பார். அவரையும் குறை சொல்ல முடியாது.…

உயிர்ப்பிக்கப்படும் ஆன்மாக்கள்!

இன்றைய நச்: ஒரு சிந்தனைக்காக ஒரு தனி மனிதன் இறக்கலாம். எனினும் அவனது சிந்தனைகள் அவன் மரணத்திற்கு பிறகும் ஆயிரம் உயிர்களிடம் விதைக்கப்பட்டிருக்கும்! - நேதாஜி

எனக்கு அடைக்கலம் தந்தது புத்தகங்கள்தான்!

வாசிப்பின் ருசி: கேள்வி : நீங்க புத்தகம் படிச்சிட்டே இருக்கும்போது சலிப்பு ஏற்பட்டா என்ன பண்ணுவிங்க..? புரட்சியாளர் அம்பேத்கர் பதில் : அந்தப் புத்தகத்தை மடிச்சி வெச்சிட்டு வேற ஒரு புத்தகத்தைப் படிப்பேன். இந்து மதம் என்னை விரட்டியபோது…

மெட்ராஸ் பெயரின் முதலெழுத்தை இனிஷியலாக வைத்துக் கொண்ட எம்.கே.ராதா!

எம்.கே.ராதா சென்னை மயிலாப்பூரில் 1910 நவம்பர் 20-ல் பிறந்தார். திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம் என தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சினிமாவுக்குள் வந்து பெயர் பெற்றவர்களே அதிகம். ஆனால் தன் அழகிய தோற்றத்துக்காக ‘சுந்தர…

கி.ரா. நினைவுத் தொகுப்பு வேண்டுவோர் கவனத்திற்கு!

கி.ராஜநாராயணன் நூற்றாண்டு வரும் செப்டம்பர் 16 ஆம் நாள் தொடங்க இருப்பதை முன்னிட்டு பல்வேறு ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய நூல், பொதிகை - பொருநை - கரிசல், கதைசொல்லி வெளியீடாக இரு தொகுப்புகளாக 1250 பக்கங்களில் வெளி வர இருக்கின்றன. கி.ரா.…