எனக்கு அடைக்கலம் தந்தது புத்தகங்கள்தான்!

வாசிப்பின் ருசி:

கேள்வி : நீங்க புத்தகம் படிச்சிட்டே இருக்கும்போது சலிப்பு ஏற்பட்டா என்ன பண்ணுவிங்க..?

புரட்சியாளர் அம்பேத்கர் பதில் : அந்தப் புத்தகத்தை மடிச்சி வெச்சிட்டு வேற ஒரு புத்தகத்தைப் படிப்பேன். இந்து மதம் என்னை விரட்டியபோது எனக்கு அடைக்கலம் தந்தது புத்தகங்கள்தான்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like