எப்போது நீ மனிதனாவாய்?

உன்னுடைய கொடியை உயர்த்திப் பிடித்துக் கொள்! எதற்காக அடுத்தவர் கொடிக்கம்பத்தை அறுக்கத் துடிக்கிறாய்? உன்னுடைய மார்க்கத்தில் பூக்களைத் தூவிக் கொள்! எதற்காக அடுத்தவர் மார்க்கத்தில் முட்களைப் பரப்புகிறாய்? உன்னுடைய படத்தை ஆணியில் மாட்டிக்…

நட்சத்திரம் நகர்கிறது – ரஞ்சித் சொல்லும் காதல் அரசியல்!

இயக்குனர் பா.ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டகத்தி’ தொடங்கி ‘சார்பட்டா பரம்பரை’ வரை அனைத்துமே தலித் அரசியலை முன்னிலைப்படுத்தின. ‘நட்சத்திரம் நகர்கிறது’ படமும் அதையொட்டியே அமைந்திருக்கிறது; ஒரு கற்பனையான காதல் கதையின் ஊடே கடந்த சில ஆண்டுகளாகத்…

தரமான கல்வியே தற்போதைய தேவை!

சமகால கல்விச் சிந்தனைகள் தொடர்: நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் முடிந்துவிட்டன. பல் துறைகளில் முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். இந்நிலையில் கல்வியின் தேவை குறித்து கூடுதலாக சிந்திக்க வேண்டியுள்ளது. தரமான கல்வி என்பதன் பார்வை காலத்துக்கேற்ப…

18 விருதுகளை வென்ற திருப்பதி பிரதர்ஸ்!

தமிழக அரசின் திரைப்பட விருதுகளில் 18 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம். தமிழக அரசின் தமிழ் திரைப்பட விருதுகளில் 18 விருதுகளை வென்று சாதனை புரிந்திருக்கும் இயக்குநர் என்.லிங்குசாமி மற்றும் தயாரிப்பாளர்…

அதிமுகவும் தாக்குதல், கொலை, கொள்ளை வழக்குகளும்!

செய்தி : அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் அணியினர் புகுந்து பல ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். அது தொடர்பாக காவல் நிலையத்திலும், உள்துறைச் செயலரிடமும் புகார் கொடுத்தோம். இவ்வளவு நாட்கள் ஆகியும் காவல்துறை எந்தவித…

இலக்குவனார் நெறியுரைக்கிணங்கத் தமிழ்நல அரசை அமைக்கட்டும்!

-இலக்குவனார் திருவள்ளுவன் கற்றறிந்த தமிழ்ப்புலவர்கள் வழி நடைபெறும் அரசு சிறப்புற்று ஓங்கும். தமிழ்ப்புலவர்கள் என்று கூறுவதன் காரணம், சங்கக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழி அரசுகள் நடைபெற்றதால் சங்கக்காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது. இன்றைய…

தேர்தல் சமயத்தில் அதிகமான பொய்ச் செய்திகளை வெளியிடும் மாநிலம்!

சமூக வலைதளங்களில் கடந்தாண்டு வெளியான பொய்ச் செய்திகள் தொடர்பாக பதிவான வழக்குகள் குறித்து, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் மிக அதிகமாக பொய்ச் செய்திகள் வெளியிடப்படுவது தெரியவந்துள்ளது.…

ஒரு நாளைக்கு 70,000 குழந்தைகள் பிறப்பு!

- மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள்தொகை பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது. இயற்கை வளங்கள் குறிப்பிட்ட வரம்புக்குள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரித்து வருவது…

விஷுவல் கம்யூனிகேஷன்!

- டாக்டர் எம். ஜி. ஆர். ஜானகி கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்: 1996-ம் ஆண்டு டாக்டர்.லதா ராஜேந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட டாக்டர்.எம். ஜி. ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி கடந்த  26 வருடங்களாக வெற்றிகரமாக செயல்பட்டு…

ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கர்நாடக அரசு!

கா்நாடக மாநிலம், உடுப்பியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவா் அமைப்பினா் போராட்டம் நடத்தினா். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து…