தென்னகத்தில் காலூன்ற சினிமா பிரபலங்களை வளைக்கும் பாஜக!

இந்தியாவின் வடக்குப்பகுதி மற்றும் கிழக்கு, மேற்கு என மூன்று திசைகளில் வலிமையாக இருக்கும் பா.ஜ.க. தென்னகத்தில் பலவீனமாகவே உள்ளது. ஆளுங்கட்சியாக இருக்கும் கர்நாடகத்தில் பாஜக அசுர பலத்தில் இருப்பதாக சொல்ல முடியாது. பிரதான எதிர்க்கட்சிகளான…

இந்தியாவில் சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் பூங்கா தேர்வு!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள்,…

சிவகுமார் கல்வி அறக்கட்டளையில் 4750 மாணவர்கள்!

திரைக்கலைஞர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது,…

மன அழுத்தத்தைப் போக்கும் மாமருந்து ‘வடிவேலு’!

- வைகைப்புயலின் பிறந்தநாளுக்கு கடல்போல் குவியும் வாழ்த்து தமிழர்கள் உள்ளத்தில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள மாபெரும் நகைச்சுவை கலைஞன் வடிவேலு. எந்த மனநிலையில் இருந்தாலும் வடிவேலுவின் காமெடியை பார்த்துவிட்டால் போது உடனே சிரித்து…

நிர்வாகத் திறமைக்கு நிகராக எதுவுமில்லை!

இன்றைய நச்: உலகில் வேறு எந்தத் திறமையையும்விட மக்களைக் கையாளும் திறமைக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்! - ஜான்ராக் பெல்லர்

செயற்கைப் புருவங்கள் அழகா, ஆபத்தா?

அழகு என்பது பெண்களுக்கே சொந்தம் என்பது போல் கவிஞர்கள் மான் விழியாள், வில்போன்ற புருவம் உடையாள் என்று எத்தனையோ புராணங்கள், கவிதைகளில் வர்ணிக்கப்பட்டுள்ளது. அழகு என்பது நடை, உடை, வடிவம் எல்லாம் தாட்டி விழியும் புருவமும் பெண்களுக்கு அழகு…

பிரபஞ்சன் பெயரில் சென்னையில் ஓர் அரங்கம்!

ஊர்சுற்றிக் குறிப்புகள்:  நினைவில் வாழும் எழுத்தாளர் பிரபஞ்சனின் பெயரில் ஒரு அரங்கம். அதன் திறப்புவிழா நேற்று சென்னை கே.கே.நகரில் அமைந்திருக்கிற டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தது. நண்பர்கள் ந.முருகேச பாண்டியன், ப.திருமாவேலன், சி.மோகன்,…

துயரங்கள் எல்லாமே கரையக் கூடியவை!

செப்டம்பர் 10 – உலக தற்கொலை தவிர்ப்பு தினம் ‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்’ என்று ஒரு சொலவடை உண்டு. துன்பத்தால் வாடுபவர்களிடம் ‘இதெல்லாம் ஒரு விஷயமா’ என்று அறிவுரை கூறத் தொடங்கினால் இதனைக் கேட்க வேண்டியிருக்கும்.…

இந்திய அணியில் மாற்றங்களை கொண்டு வரும் பிசிசிஐ!

சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் அடிக்கடி பெரிய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. ஒரு சில சமயம் அது புது முயற்சிகளை சார்ந்த உள்ளது வேறு சில நேரங்களில் ஒரு வீரருக்கு காயம் அடைந்தவர் வெளியேறுவதால் வேறு ஒருவருக்கு…